Author: JB

தாய் நேசம் அறக்கட்டளை சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு திருச்சியில் நடைபெற்றது.

திருச்சியில் தாய் நேசம் அறக்கட்டளை சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது இந்தியா உலகளவில் வல்லரசாக வருவதற்க்கு இன்றைய இளைய தலைமுறையினரால் தான் முடியும் என்று நம்பிக்கையுடன் கூறியவர் மறைந்த நமது நாட்டின் சிறந்த விஞ்ஞானியும் குடியரசு தலைவருமான…

திருச்சியில் 47-வது நாளாக பிள்ளையார் சிலை முன்பு விவசாயிகள் தோப்புக் கரணம் போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 47 வது நாளான இன்று கர்நாடகா மாநில முதலமைச்சர்…

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மலைக் கோட்டை உச்சிப் பிள்ளையாருக்கு பிரம்மாண்ட கொழுக்கட்டை படையல்.

இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள உச்சி பிள்ளையார் கோவிலில் 2004-ம் ஆண்டு முதல் பெரிய கொழுக்கட்டை தயார் செய்து படையல் செய்யும் வழக்கம் இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து விநாயகர் சதுர்த்தியை…

தந்தை பெரியாரின் 145வது பிறந்த நாள் விழா – அவரது சிலைக்கு ம.க.இ.க, பு.ஜ.தொ.மு, மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்த நாளை சனாதன ஒழிப்பு நாளாக சூளுரைப்போம் என்ற தலைப்பில் திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகளின் தலைமையில் தந்தை பெரியாரின் உருவச்சிலைக்கு மாலை…

கர்நாடகா முதல்வர் சீத்தா ராமையா உருவ பொம்மையை எரித்து திருச்சியில் விவசாயிகள் போராட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 46 வது நாளான இன்று விவசாயிகள் கர்நாடகா மாநில…

ஏர்போர்ட் வந்த பயணி உள்ளாடையில் 1 கோடியே 14 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 920 கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல்.

சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை சிங்கப்பூரில் இருந்து வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது பயணி ஒருவர் தனது உள்ளாடையில் மறைத்து வைத்து…

பெரியாரின் 145வது பிறந்த நாள் விழா – அவரது திருவுருவப் சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பகுத்தறிவு பகலவன், பெண் உரிமை போராளி, சுயமரியாதை சுடர் ஒளி, தந்தை பெரியார் அவர்களின் 145வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு திமுக கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை…

அதிமுகவின் 2.1/2 கோடி தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருக்கிறார்கள் – திருச்சியில் முன்னாள் எம்பி அன்வர் ராஜா பேச்சு.

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களின் அருள் ஆசியுடன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 115…

திருச்சி 38வது வார்டு பகுதியில் சாலையை சீரமைக்க கோரி திமுக கவுன்சிலரை பொதுமக்கள் முற்றுகை யிட்டதால் பரபரப்பு

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 38 வது வார்டு காட்டூர் அண்ணா நகர் ராஜவீதி பகுதியில் சுமார் 5000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. மேலும் இந்த ராஜவீதியானது காட்டூர்-காமராஜர்நகர் பகுதியை இணைக்கும் பிரதான வீதியாக உள்ளது. இங்கு பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக…

திருச்சி வெடி கடையில் போலீஸ் எஸ்பி திடீர் ஆய்வு – உரிமையாளர் கைது.

திருச்சி மாவட்டம், நம்பர் 1 டோல்கேட் அருகே அகிலாண்டபுரத்தில் கடந்த மாதம் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இரு பிரிவினருக்கிடையே முன் விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இந்த வழக்கில் 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த…

கர்நாடக அரசை கண்டித்து தமிழக முதல்வர் உண்ணா விரதம் இருக்க வேண்டும் விவசாய சங்க தலைவர் அய்யாக் கண்ணு வலியுறுத்தல்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 45 வது நாளான இன்று விவசாயிகள் மத்திய அரசு…

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 1000/-க்கான வங்கி அட்டைகளை வழங்கிய அமைச்சர்கள்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாலகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிகல்வித். துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர்…

திருச்சியில் 44வது நாளாக விவசாயிகள் போராட்டம் கண்டு கொள்ளாத அமைச்சர்கள் – விவசாய சங்க தலைவர் அய்யாக் கண்ணு வேதனை.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 44 வது நாளான இன்று மண் உண்ணும் போராட்டத்தில்…

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில், திருச்சி, சிந்தாமணி அருகே உள்ள அண்ணா சிலைக்கு, அதிமுக அமைப்புச் செயலாளர், முன்னாள் எம்பி ரத்தினவேல், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர்,…

பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் விழா – திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை.

பேரறிஞர் அண்ணா அவர்களின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக கழக முதன்மைச் செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே என் நேரு மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில்…

தற்போதைய செய்திகள்