Author: JB

திருச்சி பனைய புரத்தில் உன்னத் பாரத் அபியான் அங்கக வேளாண்மை குறித்து விழிப்புணர்வு முகாம்.

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் அருகே பனையபுரம் ஊராட்சியில் தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கை 2023 திட்டத்தில் உன்னத் பாரத் அபியான் அங்கக வேளாண்மை குறித்த விழிப்புணர்வு முகாம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மையர்…

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட பொதுச் செயலாளர் வெங்கடேசன் தலைமையில் இன்று நடைபெற்றது. எளிய மக்களை பாதிக்கின்ற எல்பிஜி சிலிண்டர் விலையை மத்திய அரசு உடனே ரத்து…

ரயில்வே லோகோ ஓடும் தொழிலா ளர்களை வஞ்சிக்கும் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து எஸ்ஆர்எம்யு கண்டன ஆர்ப்பாட்டம்.

ரயில்வே நிர்வாகத்தின் செயல் இயக்குனர் அறிவுறுத்தலின்படி ரயில்வேயில் பணியாற்றும் 10,000 ரயில்வே ஓடும் தொழிலாளர்களை சரண்டர் செய்யும் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்தும், பாதுகாப்பு விதிகளை மீறி சரக்கு ரயில்களை கார்டுகள் இல்லாமல் இயக்கம் திட்டத்தினை கைவிட வலியுறுத்தியும், சரக்கு ரயில்களில் பணியாற்றும்…

லியோ பார் புவர் பீப்பிள் டிரஸ்ட் மற்றும் காங்கிரஸ் மகளிர் அணி சார்பில் உலக மகளிர் தின விழா.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் அமைப்புகள் மகளிர் தினம் கொண்டாடி வருகின்றனர்திருச்சி மாவட்டத்தில் லியோ பார் புவர் பீப்பிள் டிரஸ்ட் இயக்குனர் ருபினா கிறிஸ்டி மற்றும் மாநகர் மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி ஷீலா செலஸ் ஆகியோர் தலைமையில்திருச்சி தலைமை…

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி திருச்சியில் நடந்த தி.மு.க. பொதுக் கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஸ் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

திருச்சி தெற்கு மாவட்டம், கிழக்கு மாநகரம், பொன்மலை பகுதி தி.மு.க சார் பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சுப்பிரமணிய புரம் ( மார்க்கெட்) மெயின் ரோட்டில் தி.மு.க.பொதுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா…

திருச்சியில் சூறைக் காற்றுடன் கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெப்ப சலனத்தின் காரணமாக பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக உள் தமிழக மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரமாக பகல் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால்…

இணையதள வசதிகளில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஷ்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஜோசப் கல்லூரியில் கைப்பந்து போட்டியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து கல்லூரியில் நடைபெறும் ஸ்மார்ட் கல்வி குறித்த கருத்தரங்கில் ஸ்மார்ட் கல்வி குறித்து…

திருமணம் செய்வதாக கூறி இளம் பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு வடநாட்டிற்கு தப்பிச்சென்ற வாலிபர் கைது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்து நொச்சியம் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை மகள் சினேகா (வயது 22 ) கடந்த 2 வருடத்திற்கு முன்பு சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள (பத்மா) பழமுதிர் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். அதே கடையில் பணிபுரியும்…

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி அனைத்து ஊழியர்கள் சங்கத்தின் மாநில அளவிலான கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி அனைத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க கால முறை ஊதியம் பனி நிரந்தரம் பெற போராட்டம் குறித்து மாநில அளவிலான நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டம் திருச்சி ஹோட்டல் அருண் கூட்ட அரங்கில் இன்று…

மாவட்ட அளவிலான 2-நாள் கையுந்து பந்து போட்டியை – அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.

திருச்சி மாவட்ட கையுந்துபந்து கழகம் சார்பில் மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 2-நாள் கையுந்துபந்து போட்டி திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் இன்று துவங்கியது. இந்த கையுந்துபந்து போட்டியை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…

திருவானைக் கோவில் சாலையில் ரூ 88.75 லட்சம் மதிப்பிலான எல்இடி விளக்குகளை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்த அமைச்சர் கே என் நேரு.

திருச்சி திருவானைக்கோவில் ட்ரங் ரோடு மற்றும் கன்னிமார் தோப்பு ரோடு மையத்தோப்பில் 56 எண்கள் கொண்ட 150 வாட்ஸ் திறன் கொண்ட ஹெரிடேஜ் வகையிலான எல்இடி மின்விளக்குகள் அமைக்கும் பணி ரூபாய் 88.75 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. இதனை இன்று தமிழக…

தட்க்ஷனா ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் கோரிக் கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

ரயில்வேயில் பாதுகாப்பு பிரிவான இன்ஜினியரிங் பிரிவில் கேட் கீப்பர் பணிகளை ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை ஒப்பந்த முறையில் அமர்த்தும் முடிவினை கைவிட வேண்டும் கிராசிங் கேட்டுகளில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.கேட் டூட்டி பார்ப்பவர்களின்…

ரூ. 2 ஆயிரம் லட்சம் பெற்ற அரசு அலுவலருக்கு 3 ஆண்டுகள் சிறை ; திருச்சி கோர்ட் தீர்ப்பு.

தஞ்சாவூர் மாவட்டம், பூண்டியில் உள்ள அ.வீரைய்யா வாண்டையார் நினைவு புஷ்பம் கல்லுாரியில் (தன்னாட்சி) இயற்பியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்த சக்திவேல் என்பவருக்கு அவரது பதவி உயர்வுக்குரிய 19 மாதங்களுக்கான சம்பள நிலுவைத்தொகையைப் பெற்று வழங்க லஞ்சமாக ரூ. 2,000…

கழக குடும்பத்தில் நடக்க கூடாத விஷயம் நடந்து விட்டது – அமைச்சர் கே.என்.நேரு.

அமைச்சர் கே என் நேருவும் , திருச்சி எம் பி சிவாவும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர் : அப்போது அமைச்சர் கே.என் நேரு பேசுகையில் : கழக குடும்பத்தில் நடக்க கூடாத விஷயம் நடந்து விட்டது. எனக்கு இந்த விஷயம் தெரியாது…

திருச்சியில் வாலிபர் ஒருவர் பெண்ணை தாக்கி, தரதரவென்று தார்ச் சாலையில் இழுத்துச் செல்லும் வீடியோ காட்சியால் பரபரப்பு.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள வஉசி சாலைப் பகுதியை சேர்ந்த பாண்டியன் மனைவி சீதாலட்சுமி (53) இவர், திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார். கடந்த, 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை இவர், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகச்…

தற்போதைய செய்திகள்