300 ஆண்டுகால பழமையான ஆஞ்சநேயர் சிலை மீட்பு – இருவர் கைது.
இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி பாலமுருகன் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:- தஞ்சாவூர் மாவட்டம் பகுதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 3000- ஆண்டு கால பழைமையான கல் சிலை…















