சமூக நல அமைப்புகள் சார்பில் தீபாவளி தீ தடுப்பு விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கும் நிகழ்ச்சி திருச்சியில் நடந்தது.
குழந்தைகள் பொதுமக்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி மாவட்ட தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை அலுவலகம் முன்பு நடைபெற்றது. திருச்சி மாவட்ட தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை நிலை அலுவலர் நாகவிஜயன், சிறப்பு நிலை அலுவலர் முருகவேல், முருகானந்தன், பால்ராஜ்…