முசிறி அருள்மிகு வேதநாராயண பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு – ஏராளமான பக்தர்கள் தரிசனம்.
திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த தொட்டியம் அருகே திருநாராயணபுரம் அருள்மிகு வேதநாராயண பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு பகல் பத்து, இரா பத்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பகல் பத்து நிகழ்ச்சி நடைபெற்று இன்று முக்கிய நாளான சொர்க்கவாசல்…















