தண்ணீர் அருந்தா தொடர் உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி ம.ப.சின்னத் துரை.
திருச்சி மாவட்டம் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ம.ப. சின்னத்துரை, சோமரேசன் பேட்டையில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சித்த மருத்துவமனையை 50 படுக்கையில் கொண்ட ஆயுஸ் மருத்துவமனையாக மாற்றிட வேண்டும், திருச்சி குமரன் நகர், சீனிவாசன் நகர், உய்யக்கொண்டான் திருமலை,…















