முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை வழக்கில் விடுதலை செய்யப் பட்டவர்கள் திருச்சியில் உள்ள இலங்கைத் தமிழர் சிறப்பு முகாமுக்கு அழைத்து வரப்பட்டனர்.
முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியின் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கடந்த 31 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முருகன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகிய 6 பேரும் உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.…















