திருச்சியில் பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு.
திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் உள்ள அரசமர பஸ் ஸ்டாப் அருகே பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்வதற்காக பெரிய குழாய்கள் போடப்பட்டிருந்தது. இந்த குழாயின் ஓரமாக பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வந்துள்ளனர். இந்நிலையில் இன்று மதியம் ஒரு மணி அளவில் திடீரென அந்த…















