ஏஐடியுசி தொழிற் சங்கத்தின் 10வது மாநாடு திருச்சியில் இன்று நடைபெற்றது.
திருச்சி மாவட்ட ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் 10வது மாநாடு உறையூர் ராமலிங்க நகர் கூட்டுறவு மினிஹாலில் ரயில்வே கந்தசாமி நினைவு அரங்கில் நடராஜா தலைமையில் மாநாட்டு கொடியினை மாநில செயலாளர் ஆறுமுகம் ஏற்றி வைத்து துவக்க உரையாற்றினார். கட்டுமானம் செல்வகுமார் வரவேற்புரையாற்றினார். அஞ்சலி…















