திருச்சி பஸ் ஸ்டாப்பில் இயங்கி வரும் அங்கன் வாடி மையம் – தீர்வுக்கான கோரி கவுன்சிலரிடம் மனு அளித்த SDPI கட்சியினர்.
திருச்சி 29-வது வார்டு ஆழ்வார் தோப்பு பகுதியில் உள்ள பஸ் ஸ்டாப்பில் கடந்த 6 மாத காலமாக தற்காலிகமாக தகர ஷீட்டுகளால் அமைக்கப்பட்டு இயங்கி வரும் அங்கன் வாடியில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். அப்படி பட்ட இந்த அங்கன்வாடி…















