திருச்சியில் ஒரே இடத்தில் 108 திவ்யதேச பெருமாளின் தரிசனம் – நாளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைக்கிறார்.
திருச்சியில் புரட்டாசி மாதத்தில் ஒரே இடத்தில் 108 திவ்ய தேச பெருமாளின் தரிசனம் நிகழ்வு நாளை தொடங்கி 9-ந் தேதி வரை நடக்கிறது .திருச்சி பறவைகள் சாலையில் உள்ள வாசவி மஹாலில் அஸ்வின் ஸ்வீட்ஸ் நிறுவனம்,எஸ் டிவி நிறுவனம் இணைந்து நடத்துகிறது.…