தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாதிரி ஒத்திகை பயிற்சி.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான மாதிரி ஒத்திகை பயிற்சி இன்று நடைபெற்றது இந்த மாதிரி ஒத்திகை பயிற்சியை தமிழக அரசு பொதுப்பணித்துறை…















