கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கிய துப்புறவு பணியாளர் – உறவினர்கள் திடீர் சாலை மறியல்
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை பகுதியில் உள்ள ஒன்றியம் பஞ்சாயத்து அலுவலகத்தில் துப்புறவு பணியாளராக வேலை பார்த்து வருபவர் பரமசிவம். இந்நிலையில் நேற்று பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள தகர செட்டில் பரமசிவம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்களிடம் கூறப்பட்டது. உறவினர்கள் வந்து…