திருக் கோவிலில் மொட்டை அடிக்கும் தொழிலா ளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் -தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் கோரிக்கை.
ஐ.நா சபையால் உலக முடி திருத்துவோர் தினமாக அங்கீகரிக்கப்பட்ட செப்டம்பர் 16-ந் தேதியை தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் சங்க ஸ்ரீரங்கம் மாநகர சங்கம் சார்பில் நேற்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் கொண்டாடப்பட்டது.…















