ஹோட்டல் ஊழியர்களை கொலை வெறியுடன் தாக்கிய கஞ்சா வாலிபர்கள் – பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்.
திருச்சி – திண்டுக்கல் சாலையில் தீரன்நகரில் காரைக்குடி உணவகத்தில் சாப்பிடுவதற்காக நேற்று முன்தினம் 3 வாலிபர்கள் வந்தனர். அப்போது அவர்கள் கடையின் உள்ளேயே அமர்ந்து சிகரெட்டில் கஞ்சாவை வைத்து புகைக்க முயன்றனர். இதனைக் கண்ட ஹோட்டல் ஊழியர் வாலிபர்களை ஹோட்டலை விட்டு…