ரயில்வே தனியார் மயத்தை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் உண்ணா விரத போராட்டம்
ரயில்வே தனியார் அமைப்பை கண்டித்து மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் பொன்மலையில் எஸ்.ஆர்.எம்.யூ துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் பணிமனை முன்பு நடைபெற்றது.இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை மாற்றி…















