தஞ்சை பெருவுடையார் கோவில் சொத்துக்களை தமிழக அரசு மீட்டெடுக்க வேண்டும் – மாநில பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் பேட்டி.
பூர்வீக தமிழர் குடியாட்சி அமைப்போம் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர் கூட்டம் திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் குருநாதர் வரவேற்புரை ஆற்றிட, மாநில பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாநில…