மனைவியை கொலை செய்ய முயன்ற கணவனுக்கு 7-ஆண்டுகள் சிறை, 13,000 / – அபராதம் விதித்து தீர்ப்பு.
திருச்சி அரியமங்கலம் கீழ்அம்பிகாபுரம் , லூயிஸ்நகரில் உள்ள சக்தி மகளில் இயக்கத்தில் பெண்ணை துன்புறுத்தியும் , குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அரியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் பெறப்பட்டு , வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது . இவ்வழக்கின் புலன் விசாரணையை…















