புலியை முறத்தால் அடித்த தமிழச்சியின் பரம்பரையில் வந்தவள் – திருச்சியில் ஆளுநர் தமிழிசை சௌந்தர் ராஜன் பேட்டி.
கும்பகோணம் அருகே 23 அடி உயரமுள்ள உலோகத்தால் ஆன சிவன் சிலையை தரிசனம் செய்ய சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் போலீஸ் கமிஷனர்…















