தெற்கு ரயில்வேயில் பாரத் கௌரவ் (தனியார் சுற்றுலாப் பயணம்) திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது – பொது மேலாளர் மல்லையா பேட்டி.
திருச்சி பொன்மலை பணிமனையில் புதிதாக கட்டமைக்கப்பட்ட 66-வது PSU LOGO மற்றும் NMGHS ரயில் இன்ஜின்களை தெற்கு ரயில்வே பொது மேலாளர் மல்லையா கொடியசைத்து துவக்கி வைத்தார்.பின்னர் பொன்மலை பணிமனையினை ஆய்வு செய்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இது ஒரு…















