தியாகி இம்மானுவேல் சேகரின் 65 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தில்லைநகர் உள்ள கழக முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் இம்மானுவேல் சேகரனின் திருவுருவப்படத்திற்கு கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்…

இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளரும் மாநகராட்சி மேயருமான அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழணியான்டி, செளந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, வழக்கறிஞர் பாஸ்கர் செயற்குழு உறுப்பினர் செவந்தி லிங்கம், பகுதி செயலாளர்கள் ராம்குமார் இளங்கோ,,மோகன்தாஸ், போட்டோ கமால் நாகராஜ் கனகராஜ் , கோட்ட தலைவர் துர்கா தேவிமற்றும் டோல்கேட் சுப்பிரமணி துரைராஜ் கதிர்வேல், சிங்காரம் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *