திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் NIA – அதிகாரிகள் திடீர் விசாரணை
திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இம்முகாமில் இந்தோனேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த குற்றச்செயல்களில் ஈடுபட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதை போல் பல்வேறு வழக்குகளை தொடர்புடைய ஈழத் தமிழர்கள் சுமார் 108 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.…