இந்தியாவில் 30 ஆண்டு களுக்கும் மேலாக சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க கோரி சென்னை தலைமை செயலகம் நோக்கி த.ம.ஜ.க நடை பயணம்.
இந்த நடை பயணம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம்.சரிப் செய்தியாளர்களிடம் பேசுகையில்… குறிப்பாக தமிழக சிறைகளில் உள்ள கைதிகளை போது தமிழக முதல்வராக இருக்கும் மு.க. ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசும்போது 500 கைதிகளை…















