Author: JB

அகில இந்திய மக்கள் உரிமைகள், சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சியில் நடந்தது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையிலும் திருச்சி மாவட்டத்தில் நகர பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில்…

திருச்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி படம் அவமதிப்பு – அதிமுகவில் பெரும் பரபரப்பு.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற கோரிக்கை எழுந்த நிலையில், முன்னாள் முதல்வர்களான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரு அணிகளாகப் பிரிந்தனர். இதில் எடப்பாடி பழனிச்சாமி கை ஓங்கியதுடன் கடந்த ஜுன் 23ம்தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவில்…

அரசு பள்ளி மாணவ ர்களின் “என் குப்பை எனது பொறுப்பு” விழிப்புணர்வு பேரணி திருச்சியில் நடந்தது.

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி சார்பில் “என் குப்பை எனது பொறுப்பு” என் மாநகராட்சி, எனது சுகாதாரம், என் பெருமை” என்னும் விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தண்ணீர் அமைப்பு செயல்தலைவர் நீலமேகம்,…

திருச்சியில் வீசிய பலத்த காற்றால் முறிந்து விழுந்த 60-ஆண்டு கால மரம் – இருசக்கர வாகனம், மின் கம்பம் சேதம்.

திருச்சியில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. இந்நிலையில் சோமரசம்பேட்டை பகுதி சாலையில் உள்ள சுமார் 60-ஆண்டு கால பழமையான மரத்தின் மீது பலத்த காற்று வீசியதின் காரணமாக மரம் முறிந்து விழுந்தது. இதில் மரத்தின் அருகே நிறுத்தி…

அஇஅதிமுக கழக பொதுச் செயலாளர் எடப்பாடி K.பழனி சாமிக்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி வாழ்த்து தெரிவித்தார்.

தமிழகத்தில் நடந்த அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுக்குழு கூட்டத்தில் அஇஅதிமுக கழக தற்காலிக பொதுப் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி K.பழனிசாமி அவர்களுக்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான…

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கொரோனா பாதிப்பு.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு, இரு தினங்களாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,448 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 18,802 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில்…

திருச்சியில் முதன் முறையாக மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி – கமிஷனர் தகவல்.

திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள திருச்சி மாநகர ரைபில் கிளப் கடந்த 31.12.2021 – ந்தேதி தொடங்கப்பட்டது . மாவட்ட , தேசிய மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் திருச்சி மாநகர…

திருச்சி எல்ஃபின் நிதி நிறுவனம், கவுன்சிலர் பிரபாகரன் வீடு உள்ளிட்ட 18-இடத்தில் பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை.

தனியார் நிதி எல்ஃபின் (ELFIN) நிறுவனத்தில் பொதுமக்களின் பல கோடி பணத்தை மோசடி செய்தது தொடர்பான புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலீசார் திருச்சியில் மாவட்டத்தில் உள்ள எல்ஃபின் தனியார் நிதி நிறுவனத்துடன் தொடர்புடைய 18-க்கும் மேற்பட்ட இடங்களில்…

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடைக்கு வரவில்லை பொதுப் பணித்துறை அதிகாரியிடம் விவசாயிகள் புகார்.

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு ,மாநிலத் துணைத் தலைவர் மேகராஜன் மற்றும் விவசாயிகள் இன்று காலை திருச்சி சுப்ரமணியம் புரம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் நீர்வள ஆதாரத்துறை ராமமூர்த்தி இடம் ஒரு புகார் மனு…

விவசாய நிலங்களை அபகரித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சரடமங்கலம் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு.

திருச்சி லால்குடி சரடமங்கலம் கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் இன்று காலை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமாரிடம் விவசாய நிலங்களை சில நபர்கள் மோசடியாக அபகரித்தது குறித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-…

திருச்சியில் நடந்த உலக மக்கள் தொகை தின விழிப்பு ணர்வுப் பேரணி.

மாவட்ட குடும்ப நலச் செயலகத்தின் சார்பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வுப் பேரணி திருச்சி செயின்ட் ஜான் வெஸ்ட்ரி பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கி கலெக்டர் அலுவலகம் சாலை வழியாக சென்று கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ கல்லூரியில் நிறைவடைந்தது. இந்த…

திருச்சி அரியாவூர் பகுதி மதுபான கடையை அகற்றகோரி – சமூக நீதிப் பேரவை சார்பில் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு.

சமூக நீதிப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் தலைமையில் அரியாவூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது;- திருச்சி மாவட்ட ஸ்ரீரங்கம் தொகுதி, மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய,…

வீர முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் கே.கே.செல்வ குமார் மீது பாலியல் புகார் – ஐ.ஜி-யிடம் பெண் மனு.

சென்னை பாலவாக்கம் பகுதியில் வசித்து வரும் திண்டுக்கல் நத்தம் பகுதியை சேர்ந்த சத்தியா பொன்னழகன் என்பவர் இன்று காலை திருச்சி ஐஜி அலுவலகத்தில் பாலியல் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நான் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்மணி.…

ரவுடி படுகொலை – கை, கால்கள் துண்டு துண்டாக வெட்டிய கொடுரம்.

ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த புதூர் மலைமேடு கிராமத்தில் உள்ள மயானம் அருகே கை, கால்கள் துண்டு துண்டாக வெட்டி 30 வயது மதிக்கத்தக்க நபர் படுகொலை செய்யப்பட்டு கிடப்பதாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாணாவரம் போலீசார்…

திருச்சிராப் பள்ளி சக்தி லயன்ஸ் சங்கத்தின் புதிய தலைவராக கீதா வீரசேகரன் பதவி ஏற்பு – அமைச்சர் வாழ்த்து

திருச்சிராப்பள்ளி சக்தி லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா திருச்சி சென்னை பைபாஸ் ரோடு ஸ்ரீ சங்கீதா ஹோட்டலில் இன்று மாலை நடைபெற்றது இந்த விழாவிற்கு திருச்சிராப்பள்ளி சக்தி லயன்ஸ் சங்கத்தின் முன்னால் தலைவர் ஜெயந்தி தலைமை தாங்கினார்.…

தற்போதைய செய்திகள்