Author: JB

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூபாய் 60,000 கோடி கடனாக வழங்கிப் பட்டுள்ளது – முதன்மைச் செயலாளர் ஆர்.ராதா கிருஷ்ணன் தகவல்.

திருச்சி அண்ணா நகர் பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கியில் இன்று காலை கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், உறுப்பினர்களுக்கு கடனுதவி வழங்குதல் மற்றும் வாகனத்தில் வங்கி இயக்கத்தினை தொடங்கி வைத்தார். பின்னர் கல்லுக்குழி நியாய விலைக்கடையினையும்,…

ஹஜ் செல்லும் இஸ்லாமி யர்களுக்கு தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும் – ஹாஜி முகம்மது ஹக்கீம் திருச்சியில் பேட்டி.

ஹாசிம் ஹஜ், உம்ரா சர்வீஸ் மற்றும் திருச்சி சன்சைன் ஹஜ், உம்ரா சர்வீஸ் இணைந்து நடத்தும் உம்ரா வழி அனுப்புதல் மற்றும் விளக்கக் கூட்டம் திருச்சி மரக்கடை ஏஎம்கே ஹாலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருச்சி அரசு டவுன் காஜி…

மனு தர்மத்தை தடை செய்ய வேண்டும் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆட்சியரிடம் மனு.

மனு தர்மத்தில் இருக்கும் கருத்துக்கள் குறித்து தி.மு.க வின் துணை பொதுச்செயலாளரும் எம்.பியுமான ஆ.ராசா பேசியவை குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. அவருக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு தரப்பினர் பேசி வருகின்றனர். இந்நிலையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட மனு தர்மம் இப்பொழுதும்…

கிரிக்கெட் சூதாட்டம் விளையாட 1,500 பவுன் நகையை திருடிய நகை பட்டறை உரிமையாளர் கைது.

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் சுஜித் மைட்டி ( 40). இவர் கடந்த 10ஆண்டுகளுக்கு முன்பு கோவை வந்தார். இங்கு செட்டி வீதி பகுதியில் தங்கி நகை பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்த வந்தார். பின்னர் அவர் சொந்தமாக நகைப்பட்டறை ஆரம்பித்தார். தொழிலாளியாக…

திருச்சி ஜோசப் கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்ற தற்கொலை குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி..!

உலக தற்கொலை தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது, சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்பை விட தற்கொலையினால் ஏற்படும் உயிரிழப்புகளை தற்போது அதிகரித்து வரும் சூழலில் தற்கொலை குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தும் வகையில் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது. தற்கொலை என்பது ஒரு கோழைத்தனமான, முட்டாள்தனமான…

தனியார் மருத்துவ மனையின் தவறான சிகிச்சையால் பெண் பலி. உறவினர்கள் சாலை மறியல் – போலீஸ் குவிப்பு.

திண்டுக்கல் மாவட்டம் வத்தக்குண்டு பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சின்னையா – இவரது மனைவி தனலட்சுமி இந்த தம்பதியினருக்கு தேவிபிரியா வயது (35) என்ற மகள் உள்ளார், இவருக்கு மதுரை அருகே பாலமேட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் சுப்பிரமணி என்பவருக்கும்…

திருச்சி ரைபிள் கிளப் சார்பில் 13 – வது தென்மாநில துப்பாக்கி சுடும் போட்டி – கமிஷ்னர் தொடங்கி வைத்தார்.

திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள திருச்சி ரைபில் கிளப் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது . மாவட்ட , மாநில , தேசிய மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் திருச்சி மாநகர…

மத்திய அரசை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் ரயில்வே தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி பொன்மலை ஆர்மரிகேட் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே தொழிற்சங்கத்தின் சார்பில் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி 300க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக:- 7லட்சம் ரயில்வே தொழிலாளர்களையும், அதிகாரிகளையும் சுமார் 10…

திருச்சியில் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் – 1500 வீரர்கள் பங்கேற்பு.

தமிழ்நாடு மாநில தடகள சங்கம் மற்றும் திருச்சி மாவட்ட தடகள சங்கம் இணைந்து இளையோருக்கான திருச்சி மாவட்ட கலெக்டர் 2022 மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் (லேட்) மோகன் நினைவு சுழற் கோப்பைக்கான 2 நாள் தடகள போட்டிகள் திருச்சி அண்ணா…

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கிய துப்புறவு பணியாளர் – உறவினர்கள் திடீர் சாலை மறியல்

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை பகுதியில் உள்ள ஒன்றியம் பஞ்சாயத்து அலுவலகத்தில் துப்புறவு பணியாளராக வேலை பார்த்து வருபவர் பரமசிவம். இந்நிலையில் நேற்று பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள தகர செட்டில் பரமசிவம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்களிடம் கூறப்பட்டது. உறவினர்கள் வந்து…

தமிழ்நாடு பேம்செப் 17-வது மாநில மாநாடு திருச்சியில் இன்று நடைபெற்றது.

ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் 77 வது நினைவு நாள் மற்றும் தந்தை பெரியார் அவர்களின் 144 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு பேம்செப் 17-வது மாநில மாநாடு திருச்சியில் இன்று நடைபெற்றது இந்த மாநாட்டிற்கு தேசிய தலைவர் மகன் சசானே தலைமை…

திருச்சி வந்த மத்திய, இணை அமைச்சர் களுக்கு – மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து சாலை மார்க்கமாக திருச்சி வழியாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் ஆகியோருக்கு திருச்சி பழைய பால் பண்ணை ரவுண்டானா பைபாஸ் சாலையில் பாரதிய ஜனதா…

திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தில் இறந்த ஜமீலா பெண் யானை உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே எம்.ஆர் பாளையம் காப்புக்காட்டில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில் ஜமீலா என்ற பெண் யானை உடல்நலக் குறைவால் நேற்று பரிதாபமாக உயிரிழந்தது. தென்காசி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த தனி நபரால் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டு வந்த…

சாதாரண பயிர்களை விட மரப் பயிர்களில் 3–5 மடங்கு கூடுதல் லாபம் – காவேரி கூக்குரல் கருத்தரங்கில் தகவல்.

காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில் திருச்சி மாவட்டம் துறையூர் தாலுக்காவிலுள்ள ‘லிட்டில் ஊட்டி’ என்ற வேளாண் காட்டில் மரப்பயிர் சாகுபடி கருத்தரங்கம் இன்று(செப் 18) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 1,500 விவசாயிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு பல்வேறு முன்னோடி…

திருச்சியில் தந்தை பெரியாரின் சாதனைகள் மற்றும் செயல் பாடுகள் குறித்து விளக்கி பேசிய நடிகர் சத்யராஜ்.

திருச்சி காஜாமாலையில் உள்ள தந்தை பெரியார் கல்லூரி வளாகத்தில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சந்திப்பு விழா, தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் விழா, சங்கத்தின் இருபதாம் ஆண்டு துவக்க விழா என முப்பெரும் விழா நடைபெற்றது – திமுக நாடாளுமன்ற…

தற்போதைய செய்திகள்