தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூபாய் 60,000 கோடி கடனாக வழங்கிப் பட்டுள்ளது – முதன்மைச் செயலாளர் ஆர்.ராதா கிருஷ்ணன் தகவல்.
திருச்சி அண்ணா நகர் பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கியில் இன்று காலை கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், உறுப்பினர்களுக்கு கடனுதவி வழங்குதல் மற்றும் வாகனத்தில் வங்கி இயக்கத்தினை தொடங்கி வைத்தார். பின்னர் கல்லுக்குழி நியாய விலைக்கடையினையும்,…















