திருச்சியில் அரசு சீலை அகற்றி கள்ளத் தனமாக கடையில் விற்பனை செய்த வியாபாரி கைது – உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி.
திருச்சி நாவல்பட்டு ரோடு , திருவரம்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்டார் மளிகை கடையில் ஆய்வு செய்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது அதனைத்தொடர்ந்து 04.08.2022 அன்று உணவு பாதுகாப்புத்துறை , மாவட்ட…















