போதை மாத்திரைகள் விற்பனை செய்த 4 இளைஞா்கள் கைது – ரூ.20 லட்சம் மதிப்புடைய போதை பொருட்கள் பறிமுதல்.
தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தின், கூடுவாஞ்சேரி போதை பொருள் தடுப்பு பிரிவு தனிப்படை போலீசாா், மேடவாக்கம் பகுதியில் தீவிர கண்காணிப்பில் இருந்தனா்.அப்போது அப்பகுதியில் வாலிபர்கள் சிலர் போதை மாத்திரைகளை விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து இன்று மதியம்…















