அழுத குழந்தையை தாலாட்டு பாடி தூங்க வைத்த திருச்சி பெண் காவலர்கள்.
திருச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற பெண்களுக்கு உடல்தகுதி தேர்வு திருச்சி மாநகர கேகேநகர் ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த உடல் தகுதி தேர்வில் கலந்து கொண்ட பெண் ஒருவர் தனது குழந்தையை மைதானத்தில் உள்ள மரத்தின்…















