பொதுப் பாதை ஆக்கிரமிப்பு – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம்.
திருவெறும்பூர் தாலுக்கா வாழவந்தான் கோட்டை பெரியார் நகரில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து உள்ள தனியார் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியும் ஆக்கிரமிப்பை அகற்றாத வருவாய்த் துறை மற்றும் காவல்துறையை கண்டித்து மாபெரும் மறியல் போராட்டம் வாழவந்தான் கோட்டை கடைவீதி பகுதியில் நடைபெற்றது. இந்த…