காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மணல் குவாரிக்கு எதிர்ப்பு – சாமானிய மக்கள் நல கட்சியினர் மனு.
காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் புதிதாக மணல் குவாரி அமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும் – திருச்சி மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரிடம் சாமானிய மக்கள் நலக்கட்சியினர் மனு அளித்தனர். காவிரி,கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் 16 இடங்களில் லாரிகளுக்கான மணல்…