திருச்சி ரவுடிகள் 2 பேர் – குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் , ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தும் , கொலை வழக்குகள் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்தும் , குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாதவண்ணம் ரோந்து செய்தும்…