திருச்சியில் நடந்து சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு – போலீசார் தீவிர சோதனை.
திருச்சி தில்லைநகர் 7-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 45). இவர் இன்று மதியம் சுமார் 12 மணியளவில் அங்குள்ள 80 அடி சாலையில் உள்ள ஒரு உறவினரை பார்க்க நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து…