அதவத்தூர் கிராம விவசாய நிலத்திற்கு தீர்வு காண கோரி – கலெக்டரிடம் மனு அளிக்க பயிர்களுடன் வந்த விவசாயிகள்.
சமூக நீதிப் பேரவை சார்பில் ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் தங்களது விவசாய விளைநிலங்களில் பயிரிட்ட பயிர்கள், வாழை மற்றும் பயிர் செய்திருந்த சோளம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக மனு அளிக்க வந்தனர்.…















