திருச்சியில் உள்ளூர் விடுமுறை கலெக்டர் அறிவிப்பு
திருச்சி மாவட்டம் , ஸ்ரீரங்கம் ” அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு வருகின்ற 29ம் தேதி வெள்ளிக்கிழமையன்று உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது . இத்தேர்த்திருவிழாவினை முன்னிட்டு , திருச்சி மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மாநில அரசு…