திருச்சியில் முதியவரை கடத்தி 5-லட்சம் பறிக்க முயன்ற கும்பல் – 3-பேர் கைது, 2-பேர் தப்பி ஓட்டம்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் நத்தக்கரை பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஆதிமூலம் வயது 62. இவர் அவ்வப்போது நண்பர்களுடன் சேர்ந்து திருச்சி, சென்னை மற்றும் கோயமுத்தூர் போன்ற ஊர்களுக்கு சென்று பணம் வைத்து சூதாடும் பழக்கம் உள்ளது. இந்நிலையில் கடந்த 5 வருடங்களுக்கு…















