திருச்சி மாவட்ட புதிய DRO அபிராமி இன்று பொறுப்பேற்பு.
திருச்சி மாவட்டத்தின் புதிய மாவட்ட வருவாய் அலுவலராக அபிராமி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
Let's declare the truth
திருச்சி மாவட்டத்தின் புதிய மாவட்ட வருவாய் அலுவலராக அபிராமி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் : கல்வி,விவசாயம், மருத்துவம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் கூடுதல் கவனம் செலுத்துவதோடு திருச்சியில் நீண்ட கால பிரச்சினையாக உள்ள பாதாள சாக்கடை கட்டமைப்பை சரி செய்ய விரைந்து நடவடிக்கை எடுப்பேன். மக்கள்…
திருச்சி மாவட்டம் முசிறி தாலுகாவில் நெய்வேலி கிராமம் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள ஏரி மழைக்காலத்தில் தண்ணீரால் நிரம்பி இருந்தது. கோடை முடியும் தருவாயில் ஏரியிலிருந்து தண்ணீரும் வற்ற தொடங்கியுள்ளது. இதையடுத்து கிராம மக்கள் ஒன்று கூடி மீன் திருவிழா மீன்பிடி திருவிழாவை…
திருச்சி மாவட்டம் முசிறி தென்கள்ளர் தெரு அருகே கஞ்சா விற்கப்படுவதாக முசிறி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் . அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த முசிறி கீழத்தெரு சேர்ந்த மோகன்…
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே ச. கண்ணனூர் பேரூராட்சிக்குட்பட்ட அண்ணாநகர்,மாணிக்கபுரம்,நரசிங்கமங்கலம்,எஸ். கல்லுக்குடி பகுதிகளில் புள்ளம்பாடி மற்றும் பெருவளை வாய்க்கால் ரூபாய் 9.20 கோடி மதிப்பில் புதிய பாலங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.இந்த பூமி பூஜையை மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன்…
திருச்சி சிறுகனூர் பகுதியிலுள்ள வலையூர் கிராமத்தில் அட்டைப் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருபவர் பிரதீப். இவர் வழக்கம் போல் நேற்று இரவு தொழிற்சாலையில் பெட்டிகள் தயாரிக்கும் பணியை முடித்துவிட்டு தொழிலாளர்கள் தொழிலாளர்கள் பணியை முடித்து விட்டு சென்றதும் தொழிற்சாலையை பூட்டி…
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அகிலாண்டாபுரம் பகுதியில் காரில் சென்ற சாதி சங்க நிர்வாகியை நாட்டு வெடி குண்டு வீசிய புகாரில் அதே பகுதியைச் சேர்ந்த 5 பேரை சமயபுரம் போலீஸôர் செய்தனர். மேலும் சிலரை போலீஸôர் தேடி வருகின்றனர். திருச்சி…
திருச்சி மாவட்டம் கல்லக்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட வெங்கடாஜபுரம் பகுதி தெற்கு தெருவை சோ்ந்தவா்கள் தனிஸ்லாஸ் மற்றும் அரோக்கியசாமி இவர்கள் இருவரும் அண்ணன் தம்பி இவர்கள் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. கடந்த 2014 ஏப்ரல் மாதம் இருவருக்கும் இடையே…
திருவெறும்பூர் தாலுக்கா வாழவந்தான் கோட்டை பெரியார் நகரில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து உள்ள தனியார் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியும் ஆக்கிரமிப்பை அகற்றாத வருவாய்த் துறை மற்றும் காவல்துறையை கண்டித்து மாபெரும் மறியல் போராட்டம் வாழவந்தான் கோட்டை கடைவீதி பகுதியில் நடைபெற்றது. இந்த…
திருச்சி பீமநகர் பகுதியை சேர்ந்தவர் கௌதம் நாகராஜன் ஏற்கனவே இவர் பாஜகவில் திருச்சி பீமநகர் கிளை தலைவர், வார்டு தலைவர், இளைஞரணி மண்டலத் தலைவர், இளைஞர் அணி மாவட்ட செயலாளர், இளைஞர் அணி மாவட்ட தலைவர், மண்டல பொதுச் செயலாளர், மாநில…
திருச்சி மகாத்மா காந்தி அரசு தலைமை மருத்துவமனையின் டீன் வனிதா ஓய்வு பெற்றதையடுத்து புதிய டீனாக பொறுப்பு ஏற்றுள்ள டாக்டர் நேரு நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- திருச்சி அரசு தலைமை மருத்துவ மனையில் அதி நவீன கருவிகள் மூலம் சிறந்த…
பாரம்பரியமாக திமுகவில் பல ஆண்டுகளாக இருந்து வருபவரும், திமுகவின் பிரபல பேச்சாளருமான திமுக எம்.பி திருச்சி சிவா இவரது மகன் சூர்யா சிவா திமுகவில் தனக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை என அதிருப்தியில் இருந்து வந்த திமுகவின் நாடாளுமன்ற மூத்த உறுப்பினர்…
மத்திய அரசு சுற்றுலா என்ற பெயரில் கோவை – ஷிரடி இடையிலான விரைவு ரயிலையும், ராமாயண யாத்ரா என்கிற பெயரில் டெல்லி – நேபாள் விரைவு ரயிலையும், பாரத் கெளரவ் என்கிற பெயரில் நூற்றுக்கும் மேற்பட்ட விரைவு ரயில்களையும் மத்திய அரசு…
திருச்சி புத்தூர் பகுதியை சேர்ந்தவர் திலீபன் வயது 36 இவர் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க திருச்சி மாவட்ட இளைஞரணி செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் சங்கம் சார்பில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் கொடியேற்ற விழாவை முன்னிட்டு நிர்வாகிகளை சந்தித்து…
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் திருச்சியில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடும் வகையில் குடமுருட்டி, உய்யக்கொண்டான், மற்றும் கோரையாற்றின் கரைகளை பலப்படுத்தி சாலை அமைத்தல் தொடர்பாக இன்று உய்யகொண்டான் குழுமாயி…