திருச்சியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஆற்றின் கரைகளை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள்.
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் திருச்சியில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடும் வகையில் குடமுருட்டி, உய்யக்கொண்டான், மற்றும் கோரையாற்றின் கரைகளை பலப்படுத்தி சாலை அமைத்தல் தொடர்பாக இன்று உய்யகொண்டான் குழுமாயி…















