மக்கள் அதிகாரம் சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் – பொதுச் செயலாளர் ராஜூ அறிவிப்பு.
மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ராஜூ திருச்சி பத்திரிக்கை யாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்:- தமிழகத்தில் அமைதியை கெடுக்கும் ஆளுநர் ஆர்.ன். ரவியை ஒன்றிய அரசு திரும்ப பெறவேண்டும், ஜனநாயக விரோத ஆளுநர் பதவியை உடனே ரத்து செய்ய…