அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கின்ற மாணவர் களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை – அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில், திருவெறும்பூர், மருங்காபுரி, மணப்பாறை, வையம்பட்டி ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் வளர்ச்சிப் திட்டம் பணிகள் குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அந்தந்த பகுதிகளை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தலைவர்களுடன் நேரில் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். இதனை…















