Author: JB

திருச்சியில் உள்ளூர் விடுமுறை கலெக்டர் அறிவிப்பு

திருச்சி மாவட்டம் , ஸ்ரீரங்கம் ” அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு வருகின்ற 29ம் தேதி வெள்ளிக்கிழமையன்று உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது . இத்தேர்த்திருவிழாவினை முன்னிட்டு , திருச்சி மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மாநில அரசு…

திருச்சி கலெக்டர் அலுவலகம் முற்றுகை – பாஜகவினர் கைது.

திருச்சி பெரிய மிளகு பாறை காமராஜ் நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பாரத பிரதமர் மோடியின் படம் வைக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர் ராமதாஸ் அந்த படத்தை உடைத்த போது இருதரப்பினருக்கும் தள்ளு முள்ளு…

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் தவறில்லை திருச்சியில் பாரிவேந்தர் எம்.பி பேட்டி.

திருச்சியில் பார்க்கவகுல முன்னேற்ற சங்க மாநில தலைமை அலுவலக திறப்பு விழா திருச்சி புத்தூர் கஸ்தூரிபுரத்தில் இன்று நடந்தது. அலுவலகத்தை இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் எம்.பி. இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்…

ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேர் திருவிழா – தேரில் முகூர்த்தக் கால் நடப்பட்டது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்ட விழாவை முன்னிட்டு கிழக்கு சித்திரை வீதியில் உள்ள சித்திரை தேரில் முகூர்த்தக்கால் நடும் விழா இன்று நடைபெற்றது. அதுசமயம் கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல முகூர்த்தகாலில் புனிதநீர் தெளித்து, சந்தனம் பூசி, முகூர்த்தக்காலின் நுனியில்…

திருச்சியில் கத்தி முனையில் வழிப்பறி – வாலிபர் கைது

திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் பூபதி. இவரது மகன் கங்காதரன்.( வயது 27). பெயிண்டர். இவர் காஜாபேட்டை மெயின் ரோட்டில் ஒரு மருத்துவமனை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை கத்திமுனையில் வாலிபர் ஒருவர் வழிமறித்து, பணத்தை பறித்து…

திருச்சியில் லாட்டரி விற்பனை, சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் மீது வழக்கு.

திருச்சி தில்லைநகர் மற்றும் கோட்டை பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் தில்லைநகர் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக சுரேந்திரன், மணிமாறன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.…

ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேர்த் திருவிழா கொடியேற் றத்துடன் தொடக்கம்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்தையொட்டி இன்று அதிகாலை 2.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அதிகாலை 3 மணிக்கு கொடிமர மண்டபம் வந்தார். பின்னர் காலை 4.30 மணிமுதல் 5.15 மணிக்குள் மீன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதனை…

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருகை.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவி ஏற்ற பின் இன்று முதல்முறையாக இந்தியா வருகிறார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்கனவே இரண்டு முறை இந்தியா வருவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில்,கொரோனா தொற்று காரணமாக தனது பயணத்தை ரத்து செய்திருந்தார். தற்போது…

சிமெண்ட் கடையில் 31-டன் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல் – வழக்கம் போல் கடத்தல் காரர்கள் தப்பி ஓட்டம்.

திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட மண்ணச்சநல்லூர் மற்றும் லால்குடி ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக கடந்த மாதம் மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள குடோனில் கடத்தல் ரேஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள்…

ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் வழங்கிய காணிக்கை ரூ.63 லட்சம், 115 கிராம் தங்கம்.

திவ்ய தேசங்களில் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கை எண்ணும் பணி இன்று நடைபெற்று. பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் : 20.04.2022 கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து முன்னிலையில்…

இட்லியால் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு.

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை, காளிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி தயாளன் இவருக்கு 1.1/2 வயதில் புவனேஷ் என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில் அத்திமாஞ்சேரி பேட்டையில் நடைபெற்ற தீ மிதி திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தனது குடும்பத்துடன் அங்கு சென்று, தன் மாமியார்…

விபத்தில் அரசு மருத்துவர் உள்ளிட்ட 5-பேர் பலி

இராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றுபவர் சதீஷ் போனியா. இவர் தனது குடும்பத்தாருடன் மலைப்பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று விட்டு காரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ரூபநகர் பகுதி அருகே கொண்டிருந்தபொழுது எதிரே வந்த தனியார்…

திருச்சி தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம்.

திருச்சி தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம் மண்டல தலைவர் இமாம். அப்துல்லாஹ் ஹஸ்ஸான் பைஜி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்.. திருச்சி ஜங்ஷன் பகுதியில் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் இருக்கும் மேம்பாலத்தின் இறுதி பகுதியை…

திருச்சியில் திமுக, பிஜேபி மோதல் – சாக்கடையில் வீசப்பட்ட மோடி படம்.

திருச்சி பொன்னகர் காமராஜபுரம் தெருவில் உள்ள அமராவதி கூட்டுறவு நியாயவிலைக் கடையில் இன்று காலை திருச்சி கண்டோன்மெண்ட் பிஜேபி மண்டலத் தலைவர் பரமசிவம் தலைமையில் பிஜேபி கட்சியினர் பிரதமர் மோடியின் உருவப்படத்தை கடையில் மாட்டினர் . அப்போது ரேஷன் கடையில் நின்றிருந்தார்…

அரசு மருத்துவ மனையில் அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலத்தால் பரபரப்பு.

திருச்சி மண்ணச்சநல்லூர் பகுதியில் அரசு மருத்துவமனை உள்ளது இந்த மருத்துவமனையில் தினமும் இப்பகுதியை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் இன்று காலை மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் வளாகத்தில் உள்ள…

தற்போதைய செய்திகள்