வெத்தலை, பாக்கு வைத்து முதல்வருக்கு அழைப்பு விடுத்து தாய், மகனின் நூதன போராட்டம் – கலெக்டர் அலுவல கத்தில் பரபரப்பு
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த அளுந்தலைப்பூர் கிராமத்தின் வடக்கு தெருவை சேர்ந்தவர் அரவிந்த் ராஜ் – இவருக்கு சொந்தமான இடத்தில் பேஸ்மண்ட் போட்டு கட்டிடம் கட்டுவதற்கான அஸ்திவாரம் எழுப்பி உள்ளார். இந்நிலையில் கட்டிடம் கட்டுவதற்கு அப்ரூவல் வேண்டி புள்ளம்பாடி கிராம நிர்வாகத்தை…















