திருச்சி வீடுகளில் தொடர் திருட்டு – பணம், நகை கொள்ளை – போலீஸ் விசாரணை.
திருச்சி மண்ணச்சநல்லூர், திருப்பம்சீலி பகுதியை சேர்ந்தவர் வள்ளியம்மை வயது 58 இவர் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெளியூர் சென்று விட்டு நேற்று உறவினர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார்.மீண்டும் வீட்டுக்கு வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டின் பீரோவில்…