திருச்சியில் பிரபல கஞ்சா வியாபாரி மீது குண்டாஸ் பாய்ந்தது.
திருச்சி ஸ்ரீரங்கம் விரேஸ்வரம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்ற மின்பொறியாளர் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி , இருசக்கர வாகனம் மற்றும் ரூ .2000 / – பணத்தை பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து . வழக்கின்…