இரட்டை கொலை வழக்கில் தந்தை மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை – திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு
திருச்சி மாவட்டம் கல்லக்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட வெங்கடாஜபுரம் பகுதி தெற்கு தெருவை சோ்ந்தவா்கள் தனிஸ்லாஸ் மற்றும் அரோக்கியசாமி இவர்கள் இருவரும் அண்ணன் தம்பி இவர்கள் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. கடந்த 2014 ஏப்ரல் மாதம் இருவருக்கும் இடையே…















