Author: JB

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடந்தது.

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.இக்கூட்டத்திற்க்கு மாநில துணை தலைவர்கள் சுசிராஜ் ஆரோக்கிய ராஜ் கலையரசன் ஆகியோர்…

கிறிஸ்த வர்களின் 40 நாள் தவக்காலம் – சாம்பல் புதனுடன் இன்று துவங்கியது.

திருச்சி கருமண்டபம் புனித ஆரோக்கிய மாதா குணமளிக்கும் ஆலயத்தில் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதன் இன்று (மார்ச் 2 )ல் துவங்குகிறது. அதனைத் தொடர்ந்து தவக்கால சிறப்பு திருப்பலி இன்று நடந்தது. ஏசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து மூன்றாம்…

திருச்சி மாநகராட்சி 65-வார்டு கவுன்சிலர்கள் பதவி ஏற்பு படங்கள்

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 22 ஆம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றவர்கள் மார்ச் 2ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று மாநகராட்சி, நகராட்சி,…

ஏழிசை மன்னர் எம்.கே தியாக ராஜ பாகவதரின் 113-வது பிறந்த நாள் விழா – சமாதியில் நிர்வாகிகள் மரியாதை.

தமிழத் திரையுலகின் முடிசூடா மன்னர் எம்.கே தியாக ராஜ பாகவதரின் 113 ஆவது பிறந்த நாள் – திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரி துறை ரோடு பகுதியில் உள்ள அவரது சமாதியில் நிர்வாகிகள், ரசிகர்கள் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழத்திரையுலகின்…

திருச்சியில் தர்காவின் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு – 3 கொள்ளை யர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.

திருச்சி சந்துகடை பகுதியில் உள்ள ஹஜ்ரத் ஹீசேன்ஷா பண்டாரிஷா தர்காவின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த உண்டியலை 3 மர்ம நபர்கள் இன்று விடியற்காலையில் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து தர்காவின் நிர்வாகிகள் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  புகாரின் அடிப்படையில்…

மேயர், து.மேயருக்கான மறைமுக தேர்தலை தேர்தல் ஆணையம் ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் – எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் பேட்டி.

எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்தும், கட்சி மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து…

ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் கணவன்-மனைவி அடுத்தடுத்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் லோகேஸ்வரன் இவரது மனைவி மீனாட்சி இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.‌ இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ம் தேதி விடுமுறைக்காக மீனாட்சியின் சொந்த ஊரான கைலாசகிரிக்கு குடும்பத்துடன் வந்த லோகேஸ்வரன் குழந்தைகளுடன் அப்பகுதியில்…

திமுக அரசை கண்டித்து – திருச்சியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழகத்தில் நடந்தது முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது கள்ள ஓட்டு போட முயன்ற திமுக பிரமுகரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். இந்நிலையில் திமுக பிரமுகரை தாக்கி அதிகாரத்தை கையில் எடுத்ததாக கூறி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…

ஆற்று மணலை பாதுகாக்க வேண்டி – அய்யாக் கண்ணு தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் திடீர் சாலை மறியல்.

கர்நாடகாவும், கேரளாவும் தமிழக மக்கள் குடிப்பதற்கும், விவசாயிகள் விவசாயம் செய்வதற்கும் தண்ணீர் தர மறுத்து மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீரை வீணாக கடலில் விடுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் காவிரி, கொள்ளிடத்தில் உள்ள மணலை அள்ளி கேரளா, கர்நாடகத்திற்கு கொண்டு…

திருச்சி ரயில்வே டிஆர்எம் அலுவலகம் முற்றுகை மாற்றுத் திறனாளிகள் கைது.

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகளை மீண்டும் இயக்க கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் திருச்சி ரயில்வே டிஆர்எம் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த முற்றுகை போராட்டத்திற்கு மாநில…

பத்திரிகை யாளர் நல வாரியத்தில் அனைத்து மாவட்டத் திற்கும் பிரதி நிதித்துவம் அளிக்க வேண்டும் – தமிழக முதல்வருக்கு *தமிழ்நாடு பிரஸ் எம்ப்ளாயீஸ் யூனியன் கோரிக்கை*

பத்திரிகையாளர் நல வாரியத்தில் அனைத்து மாவட்டத்திற்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் – என தமிழ்நாடு பிரஸ் எம்ப்ளாயீஸ் யூனியன் மாநிலத் தலைவர் ஜெயச்சந்திரன் தலைமையில் மாநில பொதுசெயலாளர் பொன்.வல்லரசு, மாநில பொருளாளர் அருண்குமார், மாநில துணை தலைவர் தங்கராஜ் மற்றும் உறுப்பினர்கள்…

போலீசில் கணவனை சிக்க வைத்த மனைவி – காரணம் என்ன?

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், வண்டன்மேடு பகுதியை சேர்ந்தவர் சுனில் வர்கீஸ் வயது 38 இவரது மனைவி சவுமியா வயது 33 இவர் வண்டன்மேடு பஞ்சாயத்து கவுன்சிலராக உள்ளார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த வெளிநாட்டில் வேலை செய்து வரும் வினோத்…

திருச்சியில் குழந்தை களுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம்.

தமிழகத்தில் போலியோவை முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை, 43 ஆயிரத்து 51 இடங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறுகின்றது.…

திருச்சியில் அரசு புறம்போக்கு இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு – அதிகாரிகள் அதிரடி.

திருச்சி பீமநகர் கீழக்கொசத்தெரு அரசமர சோலை பகுதியில் கடந்த 100 வருடமாக எழுந்தருளி அருள்பாலித்து வரும் காவல் தெய்வமான ஸ்ரீ சங்கிலி ஆண்டவர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஸ்ரீ சங்கிலி ஆண்டவர், ஸ்ரீ வலம்புரி விநாயகர், ஸ்ரீ மகா மாரியம்மன்,…

திருச்சியில் மாற்றுத் திறனாளியை ஏமாற்றிய முதியவர் கைது .

திருச்சி கிழக்கு ஆண்டார் வீதியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியின ஸ்ரீகாந்த் இருவரிடம் இதே பகுதியை சேர்ந்த முதியவர் சங்கரகிருஷ்ணன் வயது 61 என்பவர் தான் மாவட்ட ஆட்சிரியர் அலுவலகத்தில் துணை வட்டடாச்சியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளதாகவும் , தன்னால் அரசு பணியை மாற்றுத்திறனாளிக்கான…