திருச்சியில் 2140 பேர் பங்கேற்ற செஸ் போட்டி 4-சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது.
44 ஆவது செஸ் விளையாட்டுப் போட்டி சென்னையில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, உலக சாதனை நிகழ்வாக திருச்சி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் 2140 மாணவ, மாணவிர்கள் கலந்து கொண்டு நடைபெற்று வரும் சதுரங்கம் பாடம் நிகழ்வு :44 ஆவது செஸ்…















