திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் தண்டனை கைதி தீ குளிப்பு..
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள தண்டனை குற்றவாளிகளான இலங்கை தமிழர்கள் தங்களை விடுவிக்கக் கோரி கடந்த 35வது நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை – தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும்…















