திருச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சையில் இருந்து கைதி தப்பி ஓட்டம் – சிறைத்துறை காவலர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்.
புதுக்கோட்டை மாவட்டம், காந்திபுரத்தை சேர்ந்த தீபன்ராஜ் இவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 9ஆம் தேதி வலிப்பு நோய் காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில்…















