திருச்சி ரெயில் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த பயணிகள் பாதுகாப்பு குழுவினர்
திருச்சி ரெயில் நிலையத்தில் இன்று காலை பயணிகள் பாதுகாப்பு குழு அதிகாரிகள் ஜெயந்திலால் , ஜெயின் , பிரமோத் குமார்சிங் , மோகன்லால் ஆகியோர் தலைமையிலான குழு திடீரென ஆய்வில் ஈடுபட்டனர் . அப்போது ரெயில் பயணத்தின்போது பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை…