டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டும் சமூக விரோதிகள் மீது சட்டப் படியான நடவடிக்கை – திருச்சியில் மாநில தலைவர் ரமேஷ் பேட்டி.
டாஸ்மாக் ஊழியர்களை நிரந்தரம் படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசியல் தலையீடு இல்லாமல் வெளிப்படையாக ஏபிசி முறையில் இடமாற்றம் செய்ய வேண்டும். தொழிலாளர்களை மிரட்டும் சமூக விரோதிகள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தொழிற்சங்க முன்னணி ஊழியர்களை இடமாற்றம்,…















