தண்ணீர் பானைக்குள் விழுந்த ஒரு வயது குழந்தை உயிரிழப்பு – திருச்சியில் நடந்த சோகம்.
திருவரம்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் வசித்து வருபவர் மதியழகன் இவரது மகன் ஹரிஷ் ஒரு வயது 3 மாதம் மட்டுமே பூர்த்தி ஆன குழந்தை நேற்று விளையாடிக் கொண்டு உள்ளார் அப்போது எதிர்பாராதவிதமாக பானைக்குள்…















