வேளாங் கண்ணி ஆலயத்தில் உயிர்த் தெழுந்த இயேசு கிறிஸ்து – பல்லாயிரக் கணக்கான மக்கள் பிராத்தனை.
இயேசு கிறிஸ்து மரிக்கும் நாள் புனித வெள்ளியாகவும் அவர் உயிர்த்தெழும் நாள் ஈஸ்டர் தினமாகவும் கிறிஸ்தவர்களாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, ஈஸ்டர் தினமான இன்று தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் நள்ளிரவு முதல் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்…