திருச்சியில் கொரோனா பாதித்த நபர்கள் யாரும் வாக்கு அளிக்க வில்லை.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7-மணி முதல் மாலை 5மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. குறிப்பாக மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு அனுமதியுடன் வாக்களிக்க தேர்தல்…