Author: JB

திருச்சியில் கொரோனா பாதித்த நபர்கள் யாரும் வாக்கு அளிக்க வில்லை.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7-மணி முதல் மாலை 5மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. குறிப்பாக மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு அனுமதியுடன் வாக்களிக்க தேர்தல்…

திருச்சியில் வாக்கு பதிவு இயந்திரம் திடீர் கோளாறு – வாக்குப்பதிவு நிறுத்தி வைத்ததால் எம்.பி காத்திருப்பு.

திருச்சி வெஸ்ட்ரி பள்ளியில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் உள்ள இயந்திரத்தில் திடீர் கோளாறு காரணமாக வாக்குபதிவு நிறுத்தி வைப்பு. திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 54 வது வார்டு வெஸ்ட்ரி பள்ளியில் அமைந்துள்ள 613 வது வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக…

திருச்சியில் அமைச்சர் கே என் நேரு வாக்களித்தார்.

தமிழகத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி அந்தந்த வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழக நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு தனது வாக்கை…

அமைச்சர் கே.என் நேருவிடம் திமுக வேட்பாள ருக்கு ஆதரவு அளிப்பதாக கூறி போட்டியில் இருந்து விலகிய சுயேட்சை வேட்பாளர்.

தமிழகத்தில் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திருச்சி மாவட்டம் பஞ்சப்பூர் 62 வது வார்டில் மகேஸ்வரி ரமேஷ் என்பவர் பைப் சின்னத்தில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தவர்.. இந்நிலையில் இன்று நகராட்சி நிர்வாக…

சமூக ஆர்வலர் ஆர்.ஏ. தாமஸ்க்கு சாதனை யாளர் விருது வழங்கிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கற்பக விநாயகம்.

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் சார்பாக கோவையில் உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் கற்பகவிநாயகம் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனத் தலைவர் ஆர்.கே…

திருச்சி 20 வது வார்டு அதிமுக வேட்பாளர் ஜவஹர்லால் நேருவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பிரச்சாரம்.

திருச்சி மாநகராட்சி 20-வது வார்டு பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வெல்லமண்டி ஜவஹர்லால் நேருவை ஆதரித்து முன்னாள் அமைச்சரும், அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் வீதிவீதியாக சென்று அங்குள்ள வாக்காளர்களிடம் இரட்டை இலைச் சின்னத்தில் வாக்கு…

ரயில் நிலையத்தில் பயணி தவறவிட்ட 31 சவரன் நகை – ஊழியருக்கு ரயில்வே அதிகாரிகள் பாராட்டு.

திருச்சி இரயில் நிலையத்தில் பயணி ஒருவர் தவறவிட்ட 31 சவரன் நகை அடங்கிய கைப்பையை திருச்சி ரயில்வே அஞ்சலகத்தில் பணிபுரியும் கிஷோர் குமார் என்பவர் எடுத்து. திருச்சி இருப்புப்பாதை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதனை திருச்சி இருப்புப்பாதை காவல் மாவட்ட கண்காணிப்பாளர்…

திருச்சியில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேரு சூறாவளி பிரச்சாரம்.

தமிழக உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் வேட்பாளர்களின் இறுதிக்கட்ட பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவடைகிறது. இதனால் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித்…

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிற பா.ஜ.க வின் குரலை தான் அ.தி.மு.க தற்போது பேசுகிறது – முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேச்சு.

திருச்சி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் முன்னாள் மேயர் சுஜாதாவை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் திருச்சி வரகனேரி பகுதியில் பிரச்சாரம் செய்தார்.அப்போது அவர் பேசுகையில்:-அரசியல் சாசனத்தை மதிக்காமல் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் உள்ளாட்சி…

திருச்சி 20-வது வார்டு மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதே எனது லட்சியம் – அதிமுக வேட்பாளர் ஜவகர்லால் நேரு உறுதி.

திருச்சி மாநகராட்சி 20-வது வார்டு அதிமுக வேட்பாளர் ஜவகர்லால் நேரு தனது வார்டுக்குட்பட்ட மரக்கடை, சின்ன செட்டி தெரு, பெரிய செட்டி தெரு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்து வருகிறார். 20-வது…

திருடப்பட்ட நகைகளை 24 மணி நேரத்தில் கண்டு பிடித்து மீட்ட திருவெறும்பூர் போலீசார் – எஸ்பி பாராட்டு.

திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டூர் பாலாஜி நகர் 12 வது கிராஸில் வசித்து வரும் ரவிசந்திரன் ( லேட் ) , இவரது மனைவி உமாமகேஸ்வரி கடந்த 14.02.2022 – ம் தேதி காலை சுப்புரமணியபுரத்தில் உள்ள சுகாதாரதுறை அலுவலகத்தில்…

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை.

நாளை முதல் டாஸ்மாக் கடைகளுக்கு 19ம் தேதி வரை தொடர் விடுமுறை விடப்படுகிறது. அதனைத்தொடர்ந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நாளான 22ம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி சனிக்கிழமை…

திருச்சி 56-வது வார்டில் மக்களின் ஆதரவோடு வெற்றிக் கனியைப் பறிக்கும் திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி.

திருச்சி மாநகராட்சி 56 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி பாலசுப்பிரமணியன் அந்த வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாக சென்று அங்குள்ள வீடுகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் 56-வது வார்டு திமுக வேட்பாளர் மஞ்சுளா…

திருச்சி மாநகராட்சி மேயர் அதிமுகவை சேர்ந்த வர்களாக இருக்க வேண்டும் – திருச்சியில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கழக இனை ஒருங்கிணைப்பாளரும் முன்னால் தமிழக முதல்வருமான எடப்பாடி கே பழனிச்சாமி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்…

திருச்சி சமயபுரம் கோயில் காவலர் வரதன் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலின் உப கோயிலான அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் இந்தாண்டு ஆகஸ்ட் 14 ம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலிடம் நேரில் பணி ஆணை பெற்ற கோயில் அர்ச்சகரை,…