திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த பச்சிளம் குழந்தை களுக்கான நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவு ; மருத்துவர் அரவிந்த் சுகுமாறன் பேட்டி.
பச்சிளம் குழந்தைகளுக்கான நரம்பியல் அறுவைசிகிச்சை பிரிவு திருச்சியில் திறக்கப்படுவது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதுகுறித்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் நரம்பியல் துறை மருத்துவர் அரவிந்த் சுகுமாறன் கூறுகையில். சென்னை…















