திருச்சி கேர் அகடாமியில் தமிழ் வழி நீட் தேர்வில் பயிற்சி பெற்ற 30 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்வி பயிலும் வாய்ப்பு.
2021-ஆம் ஆண்டு நீட் தேர்வில் கேர் அகடாமியில் தமிழ்வழியில் பயிற்சி பெற்ற மாணவர்கள் சிறந்த மதிப்பெண் பெற்றுள்ளனர். இதை பற்றி திருச்சி கேர் அகடாமி இயக்குனர் பேராசிரியர் முத்தமிழ்ச்செல்வன் கூறியதாவது: 2021-ஆம் ஆண்டு நீட் தேர்வில் கேர் அகடாமியில் தமிழ்வழியில் பயிற்சி…