திருச்சியில் நடந்த மே தின கிராம சபை கூட்டம் – மனுக்களை பெற்ற அமைச்சர் கே.என்.நேரு.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கண்ணுடையான் பட்டி ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தலைமையில் நடைபெற்ற ஊராட்சியில் நடைபெற்றுள்ள வளர்ச்சிப்பணிககள் நிறைவேற்றப்பட வேண்டிய…















