திருச்சியில் 2-வது நாளாக இன்று பொது வேலை நிறுத்தம் 15-தொழிற் சங்கங்கள் பங்கேற்பு – வங்கிப் பணிகள் முடக்கத்தால் ரூ.200 கோடி பாதிப்பு.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற் சங்கனத்தினர் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்தன.…















