முடி திருத்தும் தொழிலில் கார்ப்பரேட் நிறுவனத்தின் செயல்பாட்டை கண்டித்து முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருச்சி மாவட்ட முடி திருத்தும் தொழில் நலச் சங்கத்தின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் முடிதிருத்தும் தொழிலை தற்போது கார்ப்ரேட் பெருநிறுவனங்கள்…