திருச்சியில் மாற்றுத் திறனாளியை ஏமாற்றிய முதியவர் கைது .
திருச்சி கிழக்கு ஆண்டார் வீதியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியின ஸ்ரீகாந்த் இருவரிடம் இதே பகுதியை சேர்ந்த முதியவர் சங்கரகிருஷ்ணன் வயது 61 என்பவர் தான் மாவட்ட ஆட்சிரியர் அலுவலகத்தில் துணை வட்டடாச்சியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளதாகவும் , தன்னால் அரசு பணியை மாற்றுத்திறனாளிக்கான…















