வீட்டின் பூட்டை உடைத்து 159 பவுன் நகை 20 கிலோ வெள்ளி பொருட்கள் 15 லட்சம் ரொக்கம் கொள்ளை.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நெருஞ்சலக்குடி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள மாந்துரை கிராமத்தை வசிப்பவர் ஏகாம்பரம் பிள்ளை. பண்ணையாரான இவருக்கு அப்பகுதியில் சுமார் 50 ஏக்கர் விவசாய நிலங்களும் உள்ளன. இவர்களுக்கு விசாலி என்ற மகள் திருமணமாகி திருச்சி…















