ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு சார்பில் பஸ் நிறுத்தம் அருகில் பொது கழிப்பிடம் கட்டித்தர கோரி கலெக்டரிடம் மனு.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் ஜனநாயக சமூகநலக் கூட்டமைப்பு சார்பில் பழைய ஆவின் பால்பண்ணை பஸ் நிறுத்தம் அருகில் பொது கழிப்பிடம் கட்டித்தர…