Author: JB

மணிமண்டபம் கட்டும் பணியினை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு.

திருச்சி மாவட்டம் , மத்திய பேருந்து நிலையம் அருகில் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வரலாற்றில் நிலைத்திட செய்திடும் வகையில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபமும் , அதில் ஒரு நூலகமும் 3000 சதுரமீட்டர் ( நிலத்தில் ரூபாய் 99.25 இலட்சம்…

பாதிரியாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.

திருச்சி மார்க்கெட் பகுதி தாராநல்லூர் கீரைக்கொல்லையில் மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா சார்பில் அவதூறாக பேசிய பாதிரியாரை குண்டர் சட்டத்திலும், தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் கைது செய்ய வேண்டும்,நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார்…

லால்குடி அருகே சர்வீஸ் சாலை அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்.

திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை வடுகர்பேட்டை அருகே புதிதாக அமைக்கப்பட உள்ளது இந்த தேசிய சாலையோடு சர்வீஸ் சாலையும் அமைக்க வலியுறுத்தி ஆரோக்கியபுரம், வீரமாமுனிவர் நகர், சக்தி நகர், அன்னை நகர் உள்ளிட்ட கிராம மக்கள் 200 க்கும் மேற்பட்டோர் சாலை…

திருச்சியில் பச்சிளம் குழந்தை நரபலியா?

திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் உள்ள உய்யக்கொண்டான் வாய்க்காலில் இன்று இரவு 7 மணி அளவில் பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை இறந்த நிலையில் தண்ணீரில் மிதந்து வந்தது. இதனைப் அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே…

ஆடி முதல் வெள்ளிக்கிழமை – திருச்சியில் பக்தர்கள் வழிபாடு

இன்று ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் அதிகாலையிலேயே அம்மன் கோயில்களுக்குச் சென்று மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த நாள் ஆடி வெள்ளிக் கிழமையுடன் பௌர்ணமியும் சேர்ந்து வருவது இந்த ஆண்டின் கூடுதல் சிறப்பு. இந்த ஆடி மாதம் முழுவதும் அம்மனின்…

இலங்கை அகதிகள் முகாமில் காவல் சிறுவர், சிறுமியர் மன்றம் துவக்க விழா.

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் கடந்த 01.07.2021 அன்று கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை பார்வையிட்டு முகாம்வாசிகளிடம் கலந்துரையாடினார்கள். அவர்களது குறைகளை கேட்ட மாநகர போலீஸ் கமிஷனர் அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். அதன்…

சார் பதிவாளர் மாற்றம், இனிப்பு வழங்கி வெடி வெடித்து கொண்டாடிய பொதுமக்கள்.

திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை , கரூர், தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த பத்திரப்பதிவு துறையில் பணி புரியும் சில சார் பதிவாளர்கள் மீது பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் குவிந்தனர்.இதில் குறிப்பாக அங்கீகரிக்கப்படாத மனைகளை சட்டத்திற்குப்…

திருச்சியில் (22-07-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 68 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 104 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 1045 பேர்…

தமிழ்நாடு சீருடை பணியாளர்களுக்கான தகுதி தேர்வு திருச்சியில் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் 2020-ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலைக் காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் காலியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த 13.12.2020 அன்று நடைபெற்றது. இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக 26.07.2021- ந் தேதி முதல் 05.08.2021-ந் தேதி…

சென்னை அண்ணாசாலை பகுதியில் உள்ள கட்டிடத்தில் தீ விபத்து.

சென்னை அண்ணாசாலை பகுதியில் உள்ள கட்டிடங்களில் பெரும்பாலானவை மிகவும் பழமையானவை. எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இன்று காலை அண்ணாசாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தின் அருகே உள்ள கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தில் இருந்து தற்போது கரும்புகைகள்…

காவல் நிலையத்தில் பணியாற்றிய அனைவரும் சஸ்பெண்ட் : டிஐஜி அதிரடி உத்தரவு .

தஞ்சை காவல் நிலையத்தில் பிடிபட்ட குற்றவாளியை கைது செய்யாமல், வழக்குபதிவு செய்யாமல் விடுவித்த காவல் நிலையத்தில் பணிபுரியும் ஒட்டுமொத்த காவல்துறை அதிகாரிகளையும் சஸ்பெண்ட் செய்த தஞ்சை டிஐஜி நடவடிக்கையால் தமிழக‌ காவல்துறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   கடந்த மாதம் புதுச்சேரியில்…

திருச்சியில் (21-07-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 71 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 98 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.     தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில்…

மக்கள் பயன்பாட்டுக்கு புதிய குடிதண்ணீர் இணைப்பு குழாய்- அமைச்சர் அன்பில் மகேஷ் துவக்கி வைத்தார்.

திருச்சி திருவெறும்பூர் குவளக்குடி ஊராட்சி வீதிவிடங்கம் பகுதிக்கு மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய காவிரிகுடிதண்ணீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டது புதிய குடிதண்ணீர் இணைப்பு குழாயை மக்கள் பயன்பாட்டுக்கு பள்ளிக்கல்வித்துறை…

சட்டவிரோதமாக பதுக்கி மது விற்பனை செய்த ரூ. 6 லட்சம் மதிப்புள்ள 4320 அரசு மதுபாட்டில்கள் பறிமுதல்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள தெற்கு இருங்களூரில் அரசு மதுபான பாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக சமயபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் இருங்களூர் பகுதியில் சமயபுரம் காவல் உதவி ஆய்வாளர்…

முசிறி கிளப்பில் போலீஸ் அதிரடி ரெய்டு, சூதாட்டத்தில் ஈடுபட்ட 23 பேர் கைது.

திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள கூக்ஸ் கிளப்பில் விதிமுறைகளை மீறி வெளியூரிலிருந்து வரும் நபர்கள் பணம் வைத்து சூதாட்டம் நடத்தி வருவதாக உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற பிரிவிற்கு புகார் சென்றதை அடுத்து புகார் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி…