உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி திருச்சியில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டம்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திருச்சி மாவட்டம் சார்பில் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ 3000 ஆகவும், கடும் ஊனமுற்றோருக்கு மாதம் 5000 ஆக உயர்த்தி வழங்கக் கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று காலை…