முதல்வருக்கு அஞ்சல் அட்டை மூலம் கோரிக்கை களை அனுப்பிய சாலையோர வியாபாரிகள்.
ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு சார்பில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு அஞ்சல் அட்டை மூலம் கோரிக்கைகளை எழுதி அனுப்பும் போராட்டம் திருச்சி தலைமை தபால் நிலையத்தில் இன்று நடத்தினர். அரியமங்கலம் எஸ்ஐடி பகுதியில் சாலையோரமாக கடந்த 10 ஆண்டுகளுக்கும்…















