இளம்பெண்ணிடம் கத்தியை காட்டி நகை பறித்த கொள்ளையனுக்கு 5 ஆண்டு சிறை – திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு.
திருச்சி உறையூர் நாச்சியார் பாளையம் பகுதியில் உள்ள காமராஜர் கல்விக்கூடத்தில் ஆய்வக தொழில் நுட்பவியலாளர் பயிற்சி பெற்று வந்தவர் காயத்திரி வயது(27). தனது தோழியுடன் இந்த கல்விகூடத்தின் அறையில் இருந்தபோது திடீரென அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் அறையினுள் புகுந்து காயத்திரியிடம்…