திருச்சியில் 10- பேர் குண்டர் சட்டத்தில் கைது – கமிஷனர் கார்த்திகேயன் தகவல்.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் , பணம், செல்போன் பறிப்பு . பாலியல் வன்முறை , கஞ்சா விற்பனை மற்றும் கொலை போன்ற குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாதவண்ணம் போலீசார் ரோந்து செய்தும் ,…