திருச்சி GH-ல் காது கேளாதவர்களுக்கான அதிநவீன சிகிச்சை – டீன் வனிதா தகவல்.
உலக காது கேளாதோர் வாரவிழா செப்டம்பர் 20 முதல் 26 வரை கொண்டாடப்பட்டு வருகிறது, இதுகுறித்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை டீன் வனிதா கூறுகையில்.. தமிழகத்தில் காது கேளாதோர் விகிதம் அதிகரித்து வருகிறது பிறந்த குழந்தைகளுக்கு 1சதவீதம்…