திருச்சியில் கள்ள லாட்டரி சீட்டு விற்பனை செய்த 38 பேர் கைது – செல்போன், வாகனங்கள் பறிமுதல்.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் , காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து செய்யவும் , அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதை தடுக்கவும் , காவல் அதிகாரிகள் மற்றும்…















