திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் தங்க நகை, வெள்ளிப் பாத்திரம், பணம் கொள்ளை
திருச்சி கருமண்டபம் கல்யாணசுந்தரநகர் பகுதியில் உள்ள Dr. யோகேஸ்வரன் வயது 27 என்பவர் கடந்த 07.09. 2021அன்று இவரது நண்பரின் திருமணத்திற்காக வீட்டைப் பூட்டிவிட்டு திருநெல்வேலி சென்றவர் மீண்டும் இன்று காலை வீட்டிற்கு வந்தபொழுது safety gate ல் பூட்டப்பட்டிருந்த பூட்டை…