பிச்சை எடுக்கும் போராட்டம் – கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு.
ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு, மக்கள் உரிமை கூட்டணி ,அகில இந்திய ஏழை மக்கள் கட்சி, அமைப்புசாரா தொழிற்சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று( திங்கட்கிழமை) பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது. கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில்…















