குடமுருட்டி ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணியை ஆய்வு செய்த அமைச்சர் கே என் நேரு.
திருச்சி வயலூர் சாலையில் உள்ள குடமுருட்டி ஆற்றில் நீர் நிறைந்து மிகைநீர் வடிந்து ஆதிநகர், பாத்திமா நகர் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளுக்குச் செல்வதைத் தடுத்திடும் வகையில் ,கரையில் மணல் மூட்டைகள் அடுக்கி வைத்து மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகத்…















