முதல்வர் குறித்து சமூக வலைத் தளங்களில் அவதூறு பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி – கமிஷனரிடம் திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் புகார் மனு.
திராவிட முன்னேற்றக் கழக தகவல் தொழில்நுட்ப அணியின் திருச்சி மாவட்டஒருங்கிணைப்பாளராக உள்ள அருண் தலைமையில் திமுகவினர் திருச்சி மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- கடந்த சில நாட்களாக பல்வேறு வாட்ஸ் குழுக்களிலும்…















