பெண் கைதி தற்கொலை முயற்சி- திருச்சியில் பெரும் பரபரப்பு.
திருச்சி பெண்கள் மத்திய சிறையில் பெண் கைதி சத்யா தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டதில் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில்…