முக்கிய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஜிஎச் முன்பு உறவினர்கள் சாலை மறியல்.
திருச்சி ஸ்ரீரங்கம் தாலுக்கா, செங்கதிர் சோலை பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிவகுமார் என்பவரை அதே ஊரை சேர்ந்த இருவர் கட்டையால் அடித்து படுகொலை செய்தனர். இது குறித்து சிவக்குமாரின் மனைவி மைதிலி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில்…















