தற்கொலைக்கு முயன்ற குடும்பத்தை காப்பாற்றிய நிருபர்களுக்கு “தமிழ் முழக்கம்” சார்பில் பாராட்டுக்கள்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாரம் தோறும் நடைபெற்று வரும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தலைமையில் இன்று நடந்தது. இந்நிலையில் கூட்ட அரங்கின் முன்பு முசிறி தண்டலை பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் பெரியசாமி…















