கலைஞர் ஆட்சியின்போது காவலரின் வாரிசுதாரர்களுக்கு கொடுத்து வந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த வேண்டும் – ஓய்வு பெற்ற காவல்துறையினர் சங்கம் கூட்டத்தில் தீர்மானம் .
ஓய்வுபெற்ற முன்னாள் காவல் துறையினர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் வேலுசாமி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் செல்வராஜ்…















