ஸ்ரீரங்கம் மகளிர் காவல் நிலையம் பின்புறத்தில் உள்ள அரங்கன் அரங்கம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் கரையோரத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் முட்புதரில் சிக்கியிருப்பதாக போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கிடைத்தது தகவலின்பேரில் சம்பவ இடம் சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் காவிரி ஆற்றில் மிதந்து வந்த ஆண் சடலத்தை மீட்டனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்