காம மாமனாருக்கு – மருமகள் செய்த காரியம் .
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கேளல் கிராமத்தில் வசித்து வருபவர் வினோபா ராஜன் இவரது மனைவி கனிமொழி. இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் நான்கு ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லாததால் இத்தம்பதி விரத்தியில் இருந்துள்ளனர்.…















