திருச்சியில் பெய்த கனமழையால் வேரோடு சாய்ந்த அரச மரம் வீடு, மின்கம்பம் சேதம்.
திருச்சியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது இந்த கனமழையால் திருச்சி மாநகரில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் ஆறு போல் வழிந்தோடுகிறது. இந்நிலையில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலக வளாகத்தில் உள்ள பழமை வாய்ந்த…















