Category: தமிழ்நாடு

“யாஷ்” புயல் காரணமாக 22 ரயில்கள் ரத்து.

வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவாகும் யாஷ்’ புயல் காரணமாக 22 ரயில்கள் தற்காலிக ரத்து செய்யபப்ட்டுள்ளது. அதன்படி, நாகர்கோவில் -ஷாலிமார் சிறப்பு ரயில் மே 23 வரை, ஷாலிமார் -நாகர்கோவில் சிறப்பு ரயில் மே26 வரை, ஹவுரா -கன்னியாகுமரி சிறப்பு…

6 கோடி மோசடி, பெண் அமைச்சர் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்.

அதிமுக முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.நேற்று அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் மீது திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச்…

முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தேனாம்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞரை, காவல்துறையினர் தேடி வருகிறார்கள். மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒரு நபர், முதல்வர் இல்லத்தில் வெடிகுண்டு வெடிக்கப்போவதாக கூறிவிட்டு, இணைப்பை துண்டித்து விட்டார்.இதனையடுத்து…

தமிழகத்தில் முழு ஊரடங்கு? மு.க.ஸ்டாலின் பேட்டி.

திருச்சியில் அரசு மருத்துவமனை, கலையரங்கம் திருமண மண்டபம் மற்றும் தேசிய தொழில்நுட்பக் கழக வளாகத்தில் கொரோனா சிகிச்சைப் பிரிவு மையங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்து ஆய்வு செய்தார். நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில். மு.க.ஸ்டாலின் ஆகிய என்மேல் நம்பிக்கை வைத்து…

விவசாயிகளுக்கு தமிழக அரசு சலுகை

தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது இதனால் மாநிலத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு பல்வேறு…

மாணவர்களுக்கு அலகு தேர்வு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி.

திருச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 17.37 கோடி மதிப்பீட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு சத்திரம் புதிய பேருந்து நிலைய பணிகள் துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.தற்போது 80 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில்தரைத்தளம், கடைகளில் கதவுகள் அமைக்கும் பணிகள்,சீலிங் அமைக்கும் பணிகள்…

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி.

கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தீவிர அரசியலில் ஈடுபட முடியாமல் இருந்து வருகிறார் விஜயகாந்த்.கடந்த ஆண்டு லேசான கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமடைந்தார் விஜயகாந்த். சட்டசபை தேர்தலிலும் கூட சுற்றுப் பயணம் மேற்கொண்ட விஜயகாந்த்,…

நிவாரண பையில் உதயநிதி படம்-புதிய சர்ச்சை.

கொரோனா நிவாரணமாக தனது தொகுதியில் நிவாரண பொருட்களை உதயநிதி வழங்கிய நிலையில் அதில் அவரது புகைப்படம் உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் திமுக சார்பில் நின்று வெற்றி பெற்றவர் உதயநிதி ஸ்டாலின். தற்போது தமிழகம் முழுவதும்…

இன்று முதல் 2- மணி நேரம் மட்டுமே இயங்கும் வங்கிகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் கடந்த 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் வங்கிகளில் வாடிக்கையாளர் சேவை காலை 10 மணி…

ஊரடங்கில் சாராயம் கடத்திய இருவர் கைது.

குடியாத்தம் அருகே போலீசாரின் வாகன சோதனையின் போது விற்பனைக்காக சாராயம் எடுத்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்து, 60 லிட்டர் சாராயம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

முதல்வரிடம் கொரோனா நிவாரண நிதி 50 லட்சம் வழங்கிய நடிகர் ரஜினி

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு ரஜினிகாந்த் பேட்டியளித்தார். அப்போது, கொரோனாவை ஒழிக்க தமிழக அரசின் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளுக்கும் மக்கள்…

7-சிறப்பு ரயில்களை ரத்து தெற்கு ரயில்வே அறிவிப்பு.

தமிழகத்தில் 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.இந்நிலையில் ஊரடங்கு காரணமாக பயணிகளிடம் இருந்து போதிய வரவேற்பு இல்லாததால் 7 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.அதன்படி…

கொரோனா சிகிச்சைக்கு படுக்கை, ஆக்ஸிஜன் ஆன்லைன் புக்கிங் “வார் ரூம்” அறிவிப்பு.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி சமீபத்தில் கையில் எடுக்கப்பட்ட முயற்சி “வார் ரூம்”. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டதின் அடிப்படையில் தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த கொரோனா கட்டளை மையம் (Unified…

மத்திய அமைச்சர் பங்கேற்ற புதிய கல்விக் கொள்கை ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த தமிழக அமைச்சர்.

புதிய கல்வி கொள்கை தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும், துறைஅதிகாரிகளும் பங்கேற்கவில்லை. இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…

பிரபல நடிகர், பாடலாசிரியரின் மனைவி ஆகியோர் கொரோனாவுக்கு பலி.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு பொதுமக்கள் அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து…