Category: தமிழ்நாடு

அன்னையர் தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பின் சார்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டறிக்கை மற்றும் மக்கும் வகையிலான பைகள் வழங்கப்பட்டது.

அன்னையர் தினத்தை முன்னிட்டு தலைநகர் சென்னையில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் பூமி தாயை மாசு படுத்தாமல் இருக்கவும் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கியும்…

தமிழகத்தில் ஒரேநாளில் 86 பேருக்கு கொரோனா – ஒருவர் பலி.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் 40 ஆண்களும், 46 பெண்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 26 பேரும் சென்னையில்…

நங்கவரம் தென்கடை குறிச்சியில் நாளை தேஜஸ் சுவாமிகளின் சமாதி தியானம் – பக்த கோடிகளுக்கு சுவாமி அழைப்பு.

வரக்கூடிய 2023 புத்தாண்டில் கரோனா போன்ற புதுவித நோய்கள் பரவுவதற்கும், இயற்கை சீற்றங்களுக்கும் வாய்ப்புள்ளன. இவற்றிலிருந்து பொதுமக்களை காப்பதற்காகவும், இயற்கை சீற்றங்களால் பேரழிவு ஏற்படாமல் தடுப்பதற்காகவும்,  *ஜி -20 நாடுகளுக்கு தலைமையேற்றுள்ள இந்தியா அனைத்து துறைகளிலும் உலகளவில் முன்னேற்றம் காண வேண்டியும்*,…

எலும்பு மூட்டு சிகிச்சையில் சிறந்த மருத்துவ மனையாக முகேஷ் ஆர்த்ரோ கேர் மருத்துவ மனை தேர்வு – Dr.முகேஷ் மோகனுக்கு விருது வழங்கிய அமைச்சர் சுப்ரமணியன்.

சென்னையில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் சார்பாக நடத்திய ஆய்வில் தமிழ்நாட்டிலேயே முகேஷ் ஆர்த்ரோ கேர் மருத்துவமனை எலும்பு மூட்டு சிகிச்சையில் சிறந்த மருத்துவமனையாக தேர்வு…

4.45 லட்சம் மதிப்புள்ள குட்கா மூட்டைகள் பறிமுதல் ராஜஸ்தானை சேர்ந்த நபர்கள் உட்பட 5-பேர் கைது

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கஞ்சா போதை மாத்திரை உள்ளிட்டவற்றை விற்கும் கும்பல் மீது போலீசார் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இரவு நேர ரோந்து பணி மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபடும்…

திருச்சி குணசீலன் ஸ்ரீ பிரசன்னா வெங்கடாஜலபதி புரட்டாசி தேர் திருவிழா – திருத்தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்.

திருச்சி மாவட்டம், முசிறி அருகே பக்தர்களால் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இவ்வருட விழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம்,…

வனத்துறை அதிகாரியை தாக்கிய சிறுத்தை உயிரிழப்பு – வனத் துறையினர் விசாரணை.

தேனி மாவட்டம் லட்சுமிபுரம் தேனி வனக்கோட்ட வனப்பகுதியான சொர்க்கம் கோம்பை வனப்பகுதியில் நேற்று முன்தினம் வனத்துறையின் மூலம் அமைக்கப்பட்ட சோலார் மின் வேலியில் சிறுத்தை சிக்கி உயிருடன் இருப்பதாக அப்பகுதியில் உள்ள விவசாயிகள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். சிறுத்தையினை உதவி வனப்பாதுகாவலர்…

பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கவரப்பட்டியில் பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது பள்ளி மாணவியை அதே பகுதியை சேர்ந்த குழந்தைவேல் வயசு 46 என்பவர் கடந்த 9 11 2021 அன்று வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல்…

வரதட்சனை வழக்கில் தலை மறைவாக இருந்த நபர் வெளிநாடு தப்பி செல்ல முயன்ற போது விமான நிலையத்தில் கைது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ் (49).இவர் மீதுகடந்த 2021 ஆம் ஆண்டு தெலுங்கானா மாநிலம்,ஹைதராபாத் காவல் நிலையத்தில் வரதட்சனை கொடுமை வழக்கு பதிவாகியது. இதை அடுத்து போலீசார் ஶ்ரீனிவாஸ்சை கைது செய்து, விசாரணை நடத்த தேடி வந்தனர். ஆனால் இவர்…

சட்ட விரோதமாக கள்ள மது பாட்டில் விற்ற 4 பேர் கைது – கார், ஆட்டோ பறிமுதல்;

ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் வெளி மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் ராமேஸ்வரம் நகரப் பகுதிகளில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி டாஸ்மாக் கடைகள் எதுவும் செயல்படாமல்…

கல்லூரி பெண்களின் குளியல் மற்றும் நிர்வாண காட்சிகளை படம் எடுத்த – டாக்டர், இளம் பெண் கைது

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்தவர் டாக்டர்.ஆசிக் (வயது 31). இவர் எம்பிபிஎஸ் படித்து முடித்துவுிட்டு கமுதியில் பஜாரில் கிளினிக் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி 3 ஆண்டாகிவிட்டது. இவரது கிளினிக் அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்தவர் காளீஸ்வரி. இவர் மதுரையில் உள்ள தனியார்…

இரும்பு கம்பியால் தாக்கி கல்லூரி மாணவி படுகொலை – காதலன் வெறிச் செயல்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் செல்வராஜ் கூலித் தொழிலாளியான இவரது இளைய மகள் சினேகா வயது 21 நர்சிங் முடித்துவிட்டு அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் மாத்தூர் ரேஷன் கடை அருகே ஒரு இளம்…

மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த நண்பன் கொலை – கணவன் மனைவி உள்ளிட்ட 3-பேர் கைது.

கம்பம் கூலத்தேவர் முக்கினை சேர்ந்தவர் பிரகாஷ், இவர் தனியார் நிதி நிறுவனத்தின் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கனிமொழி கடந்த செப் 21ஆம் தேதி தன் கணவனை காணவில்லை என்று கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.…

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி வாலிபர்களிடம் 2.83 கோடி ரூபாய் மோசடி – போலி ஐஏஎஸ் அதிகாரி கைது.

தமிழகத்தில் உள்ள படித்த இளைஞர்கள் பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி லட்ச கணக்கில் பணம் பெற்று மோசடி செய்து வந்தவர் போலி ஐஏஎஸ் அதிகாரி சசிகுமார். சேலத்தைச் சேர்ந்தவர் சசிகுமார் தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்றும் டெல்லியில்…

பசுமை தமிழகம் இயக்கத்தின் சார்பில் திருச்சி ஜிஎச் முன்பு மரக்கன்று நடும் பணி இன்று துவங்கியது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை வண்டலூரிலிருந்து தமிழகம் முழுவதும் பசுமைப் பரப்பை அதிகரித்திடும் வகையில், பசுமை தமிழகம் இயக்கத்தினைத் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை எதிரில் உள்ள சாலையில் பசுமை தமிழகம் இயக்கத்தின்…