Category: தமிழ்நாடு

மனைவியை கொன்று நாடகமாடிய போலீஸ் கணவர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் டேம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் ரமேஷ். இவரது மனைவி ராஜலட்சுமி இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்தநிலையில் ரமேஷ் குடும்பத்தினருடன் ராயக்கோட்டை சாலையில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் ரமேஷின் மனைவி…

கொரோனாவுக்கு பெற்றோர், பாட்டியையும் இழந்து தவிக்கும் சிறுவர்கள்.

கோவை சிவானந்தா காலனியை சேர்ந்தவர் தன்ராஜ் வயது(45). மருந்து கடை நடத்திவருகிறார். இவரது மனைவி ஜெயந்தி வயது (40). இவர்களுடைய மகன் விபின் வயது (15). 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இளைய மகன் சாமுவேல் வயது (8) 3-ம் வகுப்பு…

இடுப்பில் பதுக்கி வைக்கப்பட்ட 28 லட்சம் ரூபாய், போலீசார் பறிமுதல்.

சென்னை ரயில் நிலையத்தில் ரயில் பயணி ஒருவர் தனது இடுப்பில் 28 லட்ச ரூபாயை மறைத்து வைத்து கொண்டு வந்த நிலையில், அவரை சோதனை செய்து அவரிடம் இருந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் முழு ஊரடங்கு என்பதால் டாஸ்மாக்…

பட்டா கத்தியுடன் சாலையில் சுற்றிய வாலிபர்களால் பரபரப்பு.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே 5 வாலிபர்கள் 2 அடி உயரமுள்ள பட்டாக்கத்தியை கையில் ஏந்தியபடி சாலையில் சுற்றித்திரிந்ததால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேல உளூரை சேர்ந்த சகோதரர்கள் முகேஷ்குமார், சந்தோஷ்குமார், இவர்களின் நண்பர்களான முருகானந்தம், கபிலன் ஆகிய நான்கு…

ரயில், விமான பயணிகளுக்கு இ-பதிவு கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு.

தமிழகத்தில் நாளை முதல் ரயில் நிலையம் மற்றும் விமானம் நிலையங்களுக்கு சென்று வரும் பயணிகளுக்கும் ‘இ-பதிவு’ கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2 வாரங்கள் பொது முடக்கம் அமலில் இருந்த நிலையில், மீண்டும் ஒரு வாரத்திற்கு முழு…

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கை

திருச்சி தெற்கு மாவட்ட திமுக கழக பொறுப்பாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில்குழந்தைகளின் எதிர்காலம், கல்வி மற்றும் வளர்ச்சியினை கருத்தில் கொண்டு மக்களை காக்கும் அரணாக தமிழகத்தில், கொரோனா நோய்த் தொற்றினால்  பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி…

நான் நிச்சையம் வருவேன். சசிகலா பேசிய ஆடியோவால் பரபரப்பு.

சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் இருந்து இந்த ஆண்டு விடுதலை ஆகி வெளியே வந்த சசிகலா அதிமுகவில் மீண்டும் இணைந்து மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.…

ஜூன் 7-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் மே 31-ம் தேதி தளர்வுகளற்ற ஊரடங்கை தொடர்ந்து மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்தார். அதன்படி ஜுன் 7ஆம் தேதி காலை 6 மணி வரை ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும்…

+2 மாணவர்களுக்கு நேரடி பொதுத் தேர்வு அமைச்சர் தகவல்.

கடந்த மூன்று நாட்களாக திருச்சி மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கான தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக திருச்சி சையது முர்துசா அரசு மேல்நிலைப்பள்ளியில்நடைபெற்றுவரும் நிலையில் அதனை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்பின்…

முறை தவறும் ஆசிரியர்கள் மீது போக்ஸோ சட்டம் பாயும் முதல்வர் எச்சரிக்கை

ஆன்லைன் வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்து கொள்வோர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். சென்னை கே.கே நகரில் இயங்கி வரும் பத்ம சேஷாத்ரி தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மாணவிகள் பலர்…

முதல்வர் அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்த பத்திரிக்கையாளர்கள்.

கொரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிகையாளர்கள் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பத்திரிகையாளர்கள் செய்திகளை சேகரித்து வருகின்றனர். மேலும் கொரோனா குறித்த…

கொரோனா நிவாரண நிதி 2-ம் தவணை ஜூன் 3-ல் வழங்கப்படும் – முதல்வர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துவருவதையடுத்து முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துவருகின்றனர். இதனால் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்த நிலையில், இந்தமாதம் முதல் தவணையாக மக்களுக்கு வீடு வீடாக டோக்கன்…

ஊரடங்கில் வெளியே சுற்றினால் FIR போடப்படும் – காவல்துறை எச்சரிக்கை.

கொரோனா காலக்கட்டத்தில் போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறி, தேவையில்லாமல் வெளியே வரும் நபர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என்று தமிழக காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து சென்னை, தெற்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் கண்ணன் கூறியுள்ளதாவது:-ஊரடங்கை மீறி…

தமிழகத்தில் முழு ஊரடங்கு முதல்வர் அறிவிப்பு.

தமிழகத்தில் கொரோனோ பரவல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நோய் தொற்றை கட்டுப்பட்டுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாநிலத்தில் கடந்த 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மளிகை, காய்கறி, பால் போன்ற…

108 ஆம்புலன்சில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து

கோவை அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்சில் ஆக்ஜிசன் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.நோயாளியை…