Category: திருச்சி

திருச்சி தமிழ்நாடு ஓட்டலில் தங்கும் விடுதி மற்றும் கூட்ட அரங்கினை காணொளி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சியின் வாயிலாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் வளாகத்தில் ரூபாய் 4 கோடியே 17இலட்சத்து 10ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி மற்றும் கூட்ட…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு கோவில் யானைகள் ஆண்டாள், லெட்சுமி இணைந்து மவுத் ஆர்கன் வாசித்ததை கண்டு ரசித்த பக்தர்கள்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் இன்று 26-ம் தேதி தொடங்கி வரும் அக்டோபர் 4-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. உற்சவத்தின் முதல் நாளான இன்று பகல் 1.30 மணிமுதல் மாலை 3.30 மணிவரை மூலஸ்தானத்தில் ரெங்கநாச்சியார்…

சமயபுரம் காவல் நிலையத்தில் விசாரணை கைதி மரணம் – காவலரை பணியிடை நீக்கம் செய்து SP சுஜித் குமார் உத்தரவு.

மாகாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அம்மனை தரிசனம் செய்வதற்காக பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர் . பக்தர்களின் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு , வழிப்பறி , செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருவதாக தெரிகிறது…

வீட்டுமனை பட்டா ரத்து செய்யப் பட்டதை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முற்றுகை – நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி.

திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் 78.5 சென்ட் நிலம் ஆதிதிராவிடர் பிரிவை சேர்ந்த 65 குடும்பங்களுக்கு கடந்த 1996 ம் ஆண்டு தமிழக அரசால் வழங்கப்பட்டது. இந்த வீட்டு மனைகளை பெற்ற பயனாளிகள் குடிசை அமைத்து வாழ்ந்து வந்தனர். பின்னர் முறையான சாலை…

திருச்சி மக்களை அச்சுறுத்தும் நாய்கள் – நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?

திருச்சியின் பல்வேறு பகுதிகளில் நாய்கள் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இது சம்பந்தமாக மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வந்தாலும் நாய்களை பிடித்துச் செல்வதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நாய்கள்…

திருச்சியில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகம் – கலெக்டர் பிரதீப் குமார் தகவல்.

தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ ஆப் டெக்ஸ் நிறுவனம் தங்களுடைய தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள கோ ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் முதல் விற்பனையை…

திருச்சியில் ரிவோல்ட் எலக்ட்ரிக் இருசக்கர வாகன ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது.

எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ரிவோல்ட் நாடு முழுவதும் அதன் ஷோரூம் எண்ணிக்கைகளை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் முதன் முறையாக மதுரையில் திறக்கப்பட்டு தற்போது ஐந்தாவது ஷோரூம் திருச்சியில் தில்லைநகர் சாஸ்திரி ரோட்டில் துவங்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவிற்கு ( MM…

பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் காத்திருப்பு போராட்டம்

மின்வாரிய பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும். பிபி 2-ஐ முழுமையாக ரத்து செய்ய வேண்டும். துணை மின்நிலையங்கள் மற்றும் சில பணிகளை தனியாருக்கு தாரைவார்ப்பதையும் மற்றும் ரீ டிப்ளாய்மெண்ட் செய்வதையும் திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி…

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.

திருச்சி வயலூர் ரோடு வாசன் நகர் மூன்றாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜம்மாள். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டினை ரூ. 5 லட்சம் ஒத்திகைக்கு எடுத்து குடியிருந்து வந்தார். இந்த நிலையில் ஒத்திகை பணத்தை அவர் திரும்ப கேட்டார்.…

ஜாதி வாரி கணக்கெடுப்பு – இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு. தமிழரசன் திருச்சியில் பேட்டி:-

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பிஎல்.ஏ கிருஷ்ணா இன் ஹோட்டலில் நடைபெற்ற இந்திய செய்தியாளர் சந்திப்பின்போது தமிழரசன் கூறுகையில், சமீபகாலமாக தமிழகத்தில் சாதிய மோதல்கள், தலித்துகளை இழிவுபடுத்துதல் போன்ற சம்பவங்கள் அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது. தமிழக முதல்வர் அமைத்துள்ள…

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தடை விதிக்க வேண்டும் – மமக பொதுச் செயலாளர் அப்துல் சமது எம்எல்ஏ பேட்டி.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி கிழக்கு மாவட்டத்தின் நிர்வாகிகள் பொது குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா தலைமை தாங்கினார். இந்த புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான…

மனவளர்ச்சிக் குன்றிய நபர்களுக்கு உதவித் தொகை ரூபாய் 10 ஆயிரம் அரசு உயர்த்தி வழங்கிட சிறப்பு குழந்தைகள் பெற்றோர் சங்கம் கோரிக்கை.

சிறப்பு குழந்தைகள் பெற்றோர் சங்கம் சார்பில் சிறகுகள் 15 ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் திருச்சி ஆர்பிஎட் வளாகத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறகுகள் தலைவர் பொன் சுந்தரம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள்…

திருச்சி எஸ்டிபிஐ கட்சி சார்பாக “அரசியலாய் அணி திரள்வோம் அதிகாரத்தை வென்று எடுப்போம்” என்ற தலைப்பில் நடந்த பொதுக் கூட்டம்.

எஸ்டிபிஐ கட்சி தெற்கு மாவட்டம் மேற்கு தொகுதி ஆழ்வார்தோப்பு கிளையின் சார்பாக “அரசியலாய் அணி திரள்வோம் அதிகாரத்தை வென்றெடுப்போம்” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் கிளை ஒருங்கிணைப்பாளர் DR.பக்ருதீன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மேற்கு தொகுதி தலைவர் தளபதி அப்பாஸ் மற்றும்…

திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் இருசக்கர வாகன பேரணி திருச்சியில் நடைபெற்றது.

பெரியார் பிறந்த நாள், அண்ணா பிறந்த நாள் மற்றும் திராவிட முன்னேற்ற கழகம் தோன்றிய மாதமான செப்டம்பர் மாதத்தை திமுக தகவல் தொழில்நுட்ப அணி திராவிட மாதம் என அறிவித்து கொண்டாடி வருகிறது. அந்த வகையில் திருச்சி மத்திய மாவட்ட தகவல்…

திருச்சியில் மகாளய அமாவாசை – காவிரி அம்மா மண்டபத்தில் குவிந்த பொதுமக்கள் –

இந்து மதத்தில் மகாளயபட்சம் என்னும் பித்ருபக்ஷம் அதி முக்கியத்துவம் வாய்ந்தது. புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு அடுத்து வரும் பிரதமைத் தொடங்கி அமாவாசை வரை 14நாட்கள் மகாளய பட்ச காலமாகும். இந்த ஆண்டின் மகாளய பட்சம் காலம் செப்டம்பர் 10ம் தேதி தொடங்கி…