ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப் பட்டதை கண்டித்து இளைஞர் காங்கிரஸார் திருச்சியில் திடீர் ரயில் மறியல் போராட்டம்.
பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்ததற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை சூரத் நீதிமன்றம் விதித்தது அதன் தொடர்ச்சியாக தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார் இதற்கு…