திருச்சியில் போலீஸை வெட்டிய 2-ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு – மருத்துவ மனையில் அனுமதி.
திருச்சி மேல கல்கண்டார் கோட்டை சதாசிவம் மகன் இளவரசன் இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி நீதிமன்றத்தில் கையெழுத்து போட வந்த பொழுது படுகொலை செய்யப்பட்டார் . இந்த கொலையில் தொடர்புடைய திருச்சி வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடிகள்…