Category: திருச்சி

நான் தமிழகம் வருவதை யாராலும் தடுக்க முடியாது – ஆளுநர் தமிழிசை.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் என்ஐடி-யில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநரும், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் இன்று மதியம் சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு வருகை புரிந்தார். அவரை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர்…

திருச்சி வாய்க்காலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தவரின் உடல் – போலீஸ் விசாரணை.

திருச்சி அரியமங்கலம் உக்கடை உய்யக்கொண்டான் வாய்க்கால் பாலத்திற்கு கீழ் அடையாளம் தெரிந்த நபர் இறந்து கிடப்பதாக அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதனைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரித்த போது அந்த நபர் உக்கடை பகுதியை சேர்ந்த…

பட்டை நாமம் போட்டு தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலை பணியாளர்கள்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு சாலை பணியாளர்கள் பட்டை நாமம் போட்டு தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தொடர்…

சிந்தாமணி கூட்டுறவு சிறப்பு அங்காடியின் தலைவர் சகாதேவ பாண்டியன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

திருச்சி சிந்தாமணி கூட்டுறவு சிறப்பு அங்காடியின் தலைவரும் அஇஅதிமுக முன்னாள் மாமன்ற உறுப்பினரும் சகாதேவ பாண்டியன் நேற்று இரவு உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் இந்நிலையில் இன்று விடியற்காலை அவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.…

மத்திய பல்கலைக் கழகத்தின் கிளை திருச்சியில் தொடக்கம் – துணை வேந்தர் கிருஷ்ணன் பேட்டி.

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருவாரூர், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தனது கூறுகையில் :- வரும் 12 ஆம் தேதி தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக ஏழாவது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. பதில் 917 மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர். இப்…

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவ மனையில் சிறுநீரக நோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்.

திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய்கள் கண்டறியும் சிறப்பு இலவச மருத்துவ முகாம் 9.3.2023 வியாழக்கிழமை தொடங்கி 11.3.2023 சனிக்கிழமை வரை 3 நாட்களுக்கு நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் கூறுகையில் முகாமில் சிறுநீரக சிகிச்சை…

உலக பெண்கள் தினம் – பெண் தூய்மை பணி யாளர்களின் சேவையை பாராட்டி நினைவு பரிசு, பாராட்டு சான்று வழங்கப்பட்டது.

உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம் போச்சம்பட்டி கிராம பஞ்சாயத்தில் வியாழன் மேடு பகுதியில் உள்ள சமூதாய கூடத்தில் தூய்மை பணியாளர்களுடன் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் உலக…

திருச்சியில் ரூ-50 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் – திருநாவுக் கரசர் எம்.பி இன்று அடிக்கல் நாட்டினார்.

திருச்சி மாநகராட்சி 28-வது வார்டு தென்னூர் அண்ணா நகரில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 50 லட்சத்தில் சமுதாயக்கூடம் கட்டப்படுகிறது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளரும், திருச்சி…

திருச்சி தூய வளனார் கல்லூரியில் உலக மகளிர் தின விழா – போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா பங்கேற்பு.

திருச்சி தூய வளனார் கல்லூரியில் உலக மகளிர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது. விழாவில் பெண்கள் நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை முனைவர் மேகிடயானா வரவேற்புரை ஆற்றினார். அதைத்தொடர்ந்து கல்லூரியின் செயலர் முனைவர் அமல் சேசே தன்உரையில் பெண்களை வாழ்த்தி,” பெண்உரிமைமனித…

20 ஆண்டு களுக்கு பின் வெங்காய விலை கடும் சரிவு – திருச்சியில் பெரிய வெங்காயம் கிலோ 5 ரூபாய்க்கு விற்பனை.

திருச்சி மாவட்டத்தில் வெங்காயத்தின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த 20 வருடங்களுக்கு இல்லாத அளவிற்கு விலையானது தற்பொழுது சரிந்து விற்பனையாகி வருகிறது. அதன்படி இன்று வெங்காய மண்டியில் ஒரு கிலோ சின்ன வெங்காயமானது 20 ரூபாய் முதல் 40 ரூபாய்…

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழுவினர் திருச்சியில் ஆய்வு.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழுத் தலைவர் உதயசூரியன் தலைமையில் உறுப்பினர்கள் செல்வராஜ், அர்ஜுணன், சின்னப்பா, தேவராஜி மற்றும் சட்டப்பேரவை செயலாளர் முனைவர் சீனிவாசன் ஆகியோர் இன்று காலை திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் சென்னை அணுகு சாலை இணைப்புப் பணிகள்,…

3-அம்ச கோரிக்கை வலியுறுத்தி அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்,

சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரியும் சங்பரிவார பஜ்ராங்தள வினரை கைது செய்ய வலியுறுத்தியும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தை காரணம் காட்டி முஸ்லிம்களை கைது செய்வதை கண்டித்தும், இந்த மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய முஸ்லிம் லீக் திருச்சி…

திருச்சி எல்லை காளியம்மன் கோவில் திருவிழா – அலகு குத்தி பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்.

திருச்சி எடமலைப்பட்டி புதூர் காளிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், எல்லை காளியம்மன் கோவில், மலை காளியம்மன் கோவில் ஆகிய 3 கோவில்களிலும் மாசி திருவிழா மற்றும் பூச்சொரிதல் விழாக்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாக்களின் ஒரு பகுதியாக எல்லை காளியம்மன்…

காவிரி – குண்டாறு இணைப்பு திட்டம் அதிமுகவின் திட்டமல்ல – அமைச்சர் துரைமுருகன்.

சர்வதேச திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:- காவிரி – குண்டாறு இணைப்பு திட்டம் அதிமுகவின் திட்டமல்ல. அது மத்திய அரசு திட்டம். அத்திட்டத்தினை விரைந்து முடிக்க மத்திய அரசு முனைப்பு காட்ட…

புதிய ஏர்போர்ட்டின் கட்டுமான பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவு பெறும் – இயக்குனர் சுப்பிரமணி பேட்டி

திருச்சி விமான நிலையத்தில் இன்று விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:- பாதுகாப்பு, கார் பார்க்கிங், உணவு உள்ளிட்ட 32 அம்சங்களின் அடிப்படையில் சீனா,, ஜப்பான், பங்களாதேஷ் உள்ளிட்ட பசிபிக் ஆசிய நாடுகளில் உள்ள 48 விமான நிலையங்களில்…

தற்போதைய செய்திகள்