தனியார் மயத்தை கண்டித்து திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு DYFI அமைப்பினர் ஆர்ப்பாட்டம்.
மாநகராட்சிகளில் பணிபுரியும்தூய்மை பணியாளர்கள், ஓட்டுநர்கள் , மேற்பார்வையாளர்கள் போன்ற இதரபணிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் விடுவதை கைவிட வேண்டும். மாநகராட்சிகளில் நீண்ட காலமாக பணிபுரிபவர்களை உடனடியாக பணி நிரந்தர படுத்த வேண்டும். தனியாரிடம் கொடுத்து 69 சதவீத இடஒதுக்கீடு சமூக நீதியை…