Category: திருச்சி

தனியார் மயத்தை கண்டித்து திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு DYFI அமைப்பினர் ஆர்ப்பாட்டம்.

மாநகராட்சிகளில் பணிபுரியும்தூய்மை பணியாளர்கள், ஓட்டுநர்கள் , மேற்பார்வையாளர்கள் போன்ற இதரபணிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் விடுவதை கைவிட வேண்டும். மாநகராட்சிகளில் நீண்ட காலமாக பணிபுரிபவர்களை உடனடியாக பணி நிரந்தர படுத்த வேண்டும். தனியாரிடம் கொடுத்து 69 சதவீத இடஒதுக்கீடு சமூக நீதியை…

திருச்சி பேரா சிரியரிடம் ரூ.23 லட்சம் ஆன்லைன் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

திருச்சி முசிறி திருமுருகன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம் நவாஸ் (வயது 47). கணினி அறிவியலில் பி.எச்.டி. முடித்துள்ள இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவில் பணியாற்றி…

திருச்சி மாநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 15,151 பேர் அதிரடி கைது.

திருச்சி மாநகரத்தில் பொது இடங்களில் பொது மக்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து இந்த ஆண்டு 15,151 நபர்கள் மீது சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்களின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . பொதுமக்களுக்கும் , பொது…

மார்பக புற்றுநோய் – பிங்க் கலர் குடைகளை பிடித்து விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற பெண்கள்.

நாடு முழுவதும் மார்பக புற்றுநோயை தடுப்பதற்கான விழிப்புணர்வு முகாம்கள் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக 3-ம் நாளான இன்று திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இந்தியா டோன்ஸ் பிங்க் என்ற அமைப்பு சார்பில் ரோட்டரி சங்கம், சர்வதேச விமான…

முதல்வரை ஆபாசமாக பேசிய விவகாரம் – திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன் உட்பட பாஜகவினர் 9-பேர் கைது.

திருச்சியில் போலீசாரின் தடையை மீறிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக வினர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தகாத வார்த்தைகளில் ஆபாசமாக பேசியதாக அதற்கான வீடியோ ஆதாரத்துடன், திமுகவினர் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். திருச்சியில் தமிழ்நாடு முதல்வர் மு…

தமிழக முதல்வரை ஆபாசமாக பேசிய பாஜக நிர்வாகியை கைது செய்ய வலியுறுத்தி திமுகவினர் சாலை மறியல்.

திருச்சி புத்தூர் பகுதியில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் நடன கேளிக்கை விடுதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர் இதனை போலீசார் தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும் பாஜகவினருக்கும் தள்ளுமுள்ளு…

திருச்சி ஊராட்சி து.தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தலைவர், உறுப்பினர்கள் கலெக்டரிடம் புகார்.

திருச்சி செவந்தலிங்கபுரம் ஊராட்சி தலைவர் மற்றும் 6- உறுப்பினர்கள் இன்று காலை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் புகார் மனு அளித்தனர் அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்டம் முசிறி ஊராட்சி ஒன்றியம் செவந்தலிங்கபுரம் ஊராட்சி தலைவராக இருப்பவர்…

திருச்சியில் மக்களை திரட்டி ஆற்றின் குறுக்கே பாலம் வைக்கும் போராட்டம் – சமூக நீதிப் பேரவை தலைவர் ரவிக்குமார் பேட்டி.

சமூக நீதிப் பேரவை மற்றும் ஜனநாயக சமூகநல கூட்டமைப்பு சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாநகராட்சி 16 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட வடக்கு உக்கடை காயிதே…

இஸ்லாமிய இளைஞர்களை என்.ஐ.ஏ, காவல் துறையினர் விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்து வதை தடுத்து நிறுத்த கோரி இஸ்லாமிய கூட்டமை ப்பினர் கலெக்டரிடம் மனு.

திருச்சி மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவர் ஹபீபுர் ரகுமான், துணைத் தலைவர் உதுமான் அலி ஆகியோர் இன்று கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தனர் அதில் அவர்கள் கூறியிருப்பதாவது;- தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து…

திருச்சி விமான நிலையத்தில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் மார்பக புற்றுநோயை தடுப்பதற்கான விழிப்புணர்வு முகாம்கள் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இந்தியா டோன்ஸ் பிங்க் என்ற அமைப்பு சார்பில் ரோட்டரி சங்கம், சர்வதேச விமான நிலையம்,…

விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்திற்கு கலெக்டர் வராததால் – விவசாயிகள் தர்ணா போராட்டம்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று தொடங்கியது. மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி தலைமையில் பலத்துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு…

6-மாத குழந்தையின் இதயத்தில் 3 ஓட்டைகள் – அறுவை சிகிச்சைக்கு 8 லட்ச ரூபாய் பணத்தை கட்ட முடியாமல் விதவை தாய் பரிதவிப்பு.

திருச்சி லால்குடி அருகே உள்ள தாளக்குடியை சேந்தவர் தீபா இவரது கணவர் அருண்குமார் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் கடன் சுமையால் அருண்குமார் தற்கொலை செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 8- வயதில் நிரஞ்சன்…

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் மேயருடன் திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் வாக்குவாதம்.

திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று காலை 10.45 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் முதல்வர் ஸ்டாலின் திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னை புறப்பட்டு செல்வதால் அவரை வழியனுப்ப மேயர், ஆணையர் உள்ளிட்ட திமுக கவுன்சிலர்கள் செல்ல வேண்டிய…

மரத்தில் பிணமாக தொங்கிய முதியவர் – உடலை மீட்டு போலீசார் விசாரணை.

திருச்சி பைபாஸ் சாலையில் பால் பண்ணை சர்வீஸ் ரோடு ஒரு தனியார் மருத்துவமனைக்கு அருகில் மரத்தில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக வரகனேரி கிராம நிர்வாக அதிகாரி சூசை ஆரோக்கியராஜ் காந்தி மார்க்கெட் போலீசுக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் காந்தி…

திருச்சியில் அரசு பஸ் ஓட்டுனரான எம்எல்ஏ பழனியாண்டி.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக நேற்று திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்த போது ஓலையூர் சிப்பி நகர் குடியிருப்போர் தங்களது பகுதிக்கு கூடுதல் பேருந்து சேவை வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை முதல்வரிடம் அளித்தனர். அதன்…

தற்போதைய செய்திகள்