இந்தி சமஸ் கிருதத்தை கவர்னர் ஆதரித்து பேசுவது ஜன நாயகத்துக்கு நாட்டுக்கு நல்லதல்ல திருநாவுக் கரசர் எம்.பி. பேட்டி
திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் தொங்கு பால கட்டுமானப் பணிகளை சு. திருநாவுக்கரசர் எம்.பி. இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது ;- கடந்த 8, 9 ஆண்டுகளாக தொடர்ந்து முடிக்கப்படாமல் இருந்த இந்த தொங்கு பால பணிகள்…