திருச்சி 11-வது வார்டில் மக்கள் பிரச்சினை தீர்த்து வைக்கப்படும் பகுதி சபா கூட்டத்தில் கவுன்சிலர் விஜய ஜெயராஜ் உறுதி.
தமிழகத்தில் நடைபெற்று வரும் கிராமசபை கூட்டம் போல், தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி நகர பகுதிகளில் நகரசபை, மாநகர சபை கூட்டம் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது, அதன் படி நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு திருச்சி…















