Category: திருச்சி

காங்கிரஸ், பாஜக இரண்டும் ஒரே கொள்கையை கொண்டது – நாம் தமிழர் கட்சி ஒருங்கி ணைப்பாளர் சீமான்.

2018 ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சிக்கும் ம.தி.மு.க வினருக்கும் ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கி ணைப்பாளர் சீமான் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6 ல் நீதிபதி சிவக்குமார்…

திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் , நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் , மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் நல்லிணக்க நாள் உறுதி மொழியினை எடுத்துக் கொண்டனர் .…

உயர்நீதி மன்ற உத்தரவை மதிக்காத – திருச்சி லால்குடி எம்எல்ஏ சௌந்தர பாண்டியன்.

கார்கள் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில் “பம்பர்” பொருத்தப்படுவதால் விபத்து காலங்களில் ‘ஏர் பேக்’ (air bag) செயல்பட முடியாத நிலை ஏற்படுவதாகவும், மேலும் எதிர் வாகனம் மற்றும் பொதுமக்களுக்கும் கடுமையான சேதம் ஏற்படுகிறது என நான்கு சக்கர வாகனங்களில் பம்பர்கள்…

பொதுக்குழு செல்லாது நீதிமன்ற தீர்ப்புக்கு – பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடிய – முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்,

சென்னை வானரகத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 11ம் தேதி நடைபெற்றது. இதில் இடைக்கால பொதுச் செயலாளராக கட்சியின் இணை ஒருங்கி ணைப்பாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இதற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்தார்.…

திருச்சி அரியாற்றின் கரை உடைப்பு – வீடுகளை சூழ்ந்த தண்ணீர்.

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக 23 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து உபரி நீர் 42,000 கன…

நூலக செயலி திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்கள் உலக அறிவை பெறலாம் – அமைச்சர் அன்பில் மகேஷ்.

தமிழக கல்வித்துறை சார்பில் பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் தொடக்க விழா திருச்சி அரசு சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளி மாணவர்களுக்கான நூலக செயலியினை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிமுகம் செய்து வைத்து,…

பெண்ணிடம் கத்தி முனையில் தங்க செயினை பறித்த இருவருக்கு – 7 ஆண்டு சிறை தண்டனை.

திருச்சி அரசுமருத்துவமனை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கொடாப்பு பிள்ளையாார் கோயில் அருகில் நடைபயிற்சி மேற்க்கொண்ட பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்து கத்தியை காண்பித்து கழுத்தில் அணிந்திருந்த தங்கசெயினை பறித்து சென்றவர்களை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் , அதனைத் தொடர்ந்து…

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் – தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகாமையில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 1-1-2022 முதல் 3 சதவீத அகவிலைப்படி உயர்வினை ரொக்கமாக வழங்கிட வேண்டும். தி.மு.க.வின் தேர்தல்…

ஹோட்டல் ஊழியர்களை கொலை வெறியுடன் தாக்கிய கஞ்சா வாலிபர்கள் – பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்.

திருச்சி – திண்டுக்கல் சாலையில் தீரன்நகரில் காரைக்குடி உணவகத்தில் சாப்பிடுவதற்காக நேற்று முன்தினம் 3 வாலிபர்கள் வந்தனர். அப்போது அவர்கள் கடையின் உள்ளேயே அமர்ந்து சிகரெட்டில் கஞ்சாவை வைத்து புகைக்க முயன்றனர். இதனைக் கண்ட ஹோட்டல் ஊழியர் வாலிபர்களை ஹோட்டலை விட்டு…

போதைப் பொருட் களுக்கு எதிரான காவலர்களின் இருசக்கர விழிப்புணர்வு பேரணி.

திருச்சி மாநகர காவல்துறையின் சார்பில், போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துகின்ற வகையில், திருச்சி எம்.ஜி.ஆர் ரவுண்டானா கோர்ட்டு சாலை அருகில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்களின் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார்,…

திருச்சியில் நடந்த 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்ட படங்கள்…

திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் நடைபெற்ற 75வது சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்த திருச்சி கோட்டை மேலாளர் மணீஸ் அகர்வால். அதனைத் தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 75…

சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகங்களில் பாடமாக்க வேண்டும் – ஜமா அத்துல் உலமா சபை பொதுக் கூட்டத்தில் தீர்மானம்.

திருச்சி மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை சார்பில் 75வது சுதந்திர தின பொதுக்கூட்டம் திருச்சி மரக்கடை அருகே இன்று நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் திருச்சி மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை பொருளாளரும், தக்வா பள்ளி வாசல் தலைமை இமாமும்மான…

திருச்சியில் இருந்து பிற மாவட்டங் களுக்கு செல்ல கூடுதல் பேருந்து வசதி – தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம் ஏற்பாடு.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தின் மூலமாக இன்று 15.08.2022 தொடர் விடுமுறை முடிந்து பயணிகள் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் விதமாக திருச்சியில் இருந்து வழக்கத்தை விட கூடுதலாக திருச்சி சென்னை வழித்தடத்தில் 150 பேருந்துகளும், தஞ்சாவூர்…

திருச்சியில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி நடைபயணம் மேற்கொண்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் கைது.

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி தலைமைச் செயலகம் நோக்கி நடை பயணம் பாலக்கரையில் துவங்கி நடைபெற்றது. 75 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக சிறைகளில் முஸ்லிம்களும் தமிழின…

திருச்சி மலைக் கோட்டையின் உச்சியில் பட்டொளி வீசி பறந்த மூவர்ண தேசிய கொடி.

இந்திய நாட்டின் 76-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி கொண்டாடினர். இதன் ஒரு பகுதியாக திருச்சியில் பிரசித்தி பெற்ற கோவிலும் தென் கயிலாயம் என்றும்…

தற்போதைய செய்திகள்