Category: திருச்சி

67-வது ரயில்வே வார விழாவை முன்னிட்டு ரயில் மாதிரி கண்காட்சி திருச்சியில் நடந்தது.

67வது ரயில்வே வார விழாவை முன்னிட்டு பொன்மலை ரயில்வே திருமண மண்டபத்தில் 09.07. 22, காலை 9.30 மணியிருந்து மாலை 5.00 மணி வரை ரயில் சம்பந்தப்பட்ட அஞ்சல் தலை, நாணயங்கள் மற்றும் ரயில் மாதிரிகள் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியினை பொன்மலை…

சிட் பண்ட் நிறுவனங்கள் மூலம் அரசுக்கு 2000 கோடி வருமான இழப்பு – சிட்பண்டு உரிமை யாளர்கள் சங்கம் எச்சரிக்கை.

திருச்சியில் மாவட்ட பைனான்சியர்ஸ் மற்றும் சிட்பண்ட்ஸ் அசோசியேஷன் ஆலோசகர் தங்கவேல் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்… தமிழகம் முழுவதும் சிட்பண்ட்ஸ் நடத்தக்கூடிய 2600 நிறுவனங்கள் இந்த சங்கத்தில் பதிவு செய்யப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது. அனைத்து நிறுவனங்களுமே மத்திய மாநில அரசுகளின் அங்கீகாரம்…

திருச்சியில் நடந்த தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க 5-வது மாநாடு தீர்மானம் நிறைவேற்றம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க திருச்சி மாவட்ட 5-வது மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில் இன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் தமிழ்செல்வி…

செல்போன் கடையின் பூட்டை உடைத்து 50 ஆயிரம் மதிப்பிலான செல்போன்கள் திருட்டு – போலீசார் விசாரணை.

திருச்சி பாலக்கரை பருப்புக்கார தெருவில் ரியாஸ், பாலா மற்றும் முருகேஷ் ஆகியோருக்கு சொந்தமான செல்போன் சர்வீஸ் கடை உள்ளது. நேற்று இரவு வழக்கம் போல வேலை முடித்து கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர். காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு…

சமயபுரம் ஆட்டு சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆட்டு விற்பனை மந்தம்.

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் ஆட்டுசந்தையில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்கள் மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் உரிமையாளர்கள் வாகனங்கள் மூலம் தங்களது ஆடுகளை கொண்டுவந்து விற்பனை செய்வார்கள். மேலும்…

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தொடர்ந்து மக்கள் பாதிப்பு அடைந்து வருகின்றனர் – எம்பி. திருநாவுக் கரசு.

திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் வகுப்பறையில் பயன்படுத்தும் மேஜை உள்ளிட்ட நலத்திட்டங்களை திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் இன்று வழங்கினார். அருகில் கவுன்சிலர் ரெக்ஸ் உள்ளார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த…

மாணவர்கள் கல்வியை முழு ஈடுபட்டுடன் கற்க வேண்டும் – டிஜிபி சைலேந்திர பாபு .

தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் காவலர்களின் +2 முடித்த பிள்ளைகளான மாணவர்களுக்கு “தழைக்கட்டும் நமது தலைமுறை -2022” என்ற தலைப்பில் வழிகாட்டும் நிகழ்ச்சி திருச்சி கலையரங்கம் மண்டபத்தில் இன்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குநரும், படைத்தலைவருமான முனைவர். சைலேந்திரபாபு கலந்து கொண்டு…

கலெக்டர் உத்தரவை மீறி கள்ளத் தனமாக மது விற்கும் திமுக பிரமுகர் – கண்டுக் கொள்ளாத அரசு அதிகாரிகள்.

தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மை செயலாளராகவும், இருப்பவர் கே.என் நேரு இவரது சொந்த ஊர் திருச்சி அருகே உள்ள லால்குடி பகுதியாகும். இதேபோல் லால்குடி தொகுதியில் திமுகவை சேர்ந்த சௌந்தர பாண்டியன் என்பவர் கடந்த…

வாரச் சந்தைக்கு தடைக்கோரி அனைத்து கடை வியாபாரிகள் நல சங்கத்தினர் கமிஷனரிடம் மனு.

வயலூர் சாலை புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் நல சங்கம் சார்பாக இன்று திருச்சி மாநகராட்சி அலுவலகத்திற்கு தலைவர் முருகேசன் தலைமையில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது;- காந்தி மார்க்கெட், உறையூர் மீன் மார்க்கெட், உழவர் சந்தை ஆகிய…

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் உறவினர் வீடு மற்றும் நட்சத்திர விடுதியில் சோதனை.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் வருமானத்துக்கு அதிகமாக 58,44,3,252 கோடிக்கு சொத்து சேர்த்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை. தமிழ்நாடு முழுவதும் காமராஜுக்கு சொந்தமான 49இடங்களில் சோதனை. அவரது மகன்கள் இனியன், இன்பம் ஆகியோர் வீடுகளிலும்…

விவசாய நிலத்திற்கு பட்டா வழங்க கோரி வருவாய் துறை அமைச்சரிடம் அய்யாக் கண்ணு தலைமையில் நரிக் குறவர்கள் கோரிக்கை மனு.

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவரும், சீர் மரபினர் அமைப்பின் பொறுப்பாளருமான அய்யாக்கண்ணு தலைமையில் நரிக்குறவர் நல சங்க தலைவர் கணேசன், செயலாளர் நம்பியார், பொருளாளர் பாபு ஆகியோர் இன்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.…

திருச்சி 45-வார்டில் ஆரம்ப சுகாதார நிலையத்தை விரைந்து கட்டி முடிக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்‌ மனு.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 45 வது வார்டு பகுதியில் பொன்னேரிபுரம் முல்லை நகர் பொன்மலைப்பட்டி அடைக்கல அன்னை நகர் காந்தி நகர் செங்கோல் உடையார் தெரு திருநகர் உள்ளிட்ட பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அதிலும் திருச்சி மாநகராட்சியால் பொன்னேரிபுரம்…

16 ஆண்டு களுக்கு பின்னர் திருச்சி உறையூர் வெக்காளி அம்மன் குடமுழுக்கு விழா – ஓம் சக்தி, பராசக்தி கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்.

தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் சிறப்பு வாய்ந்தது திருச்சி உறையூரில் உள்ள வெக்காளியம்மன் ஆலயம். மிகவும் பிரசித்தி பெற்ற இவ்வாலயத்தில் அம்மன் மக்களின் குறைதீர்ப்பதற்காக மேற்கூரையின்றி அருள்பாலித்து வருகிறார். இவ்வாலயத்தில் அம்மனுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்தால் திருமணத்தடை, மற்றும் புத்திர தோஷம்…

சமயபுரம் மாரியம்மன் கோயில் ராஜகோபுர கும்பாபிஷேக விழா- பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயியின் கிழக்கு வாசலில் புதிதாக கட்டப்பட்டுள்ள 7 நிலைகளுடன் கூடிய 108 அடி உயர ராஜகோபுரம் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கிறது. தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோயிலாகும். இக்கோயிலில் உள்ள அம்மன்…

தமிழகத்தை தனிநாடாக்க நினைத்தால் அசிங்கப்பட்டு, அழிந்து போவீர்கள் – பாஜக கட்சியின் மூத்த தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் பேட்டி:

தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஓராண்டு ஆகியும் தேர்தலில் அறிவித்தபடி மக்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருவதாகவும், மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் திமுக அரசை கண்டித்து திருச்சி பிஎஸ்என்எல் மண்டல அலுவலகம்…